புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
21 Posts - 84%
heezulia
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
1 Post - 4%
viyasan
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
213 Posts - 42%
heezulia
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
21 Posts - 4%
prajai
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_m10மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 11, 2020 2:20 pm

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் Tumblr_m6u1xw0gp71qh22my

முன்பொரு காலக்கட்டத்தில், அதாவது கைத் தொலைபேசியோ, எஸ்.எம்.எஸ். வசதியோ, வட்ஸப் புலனமோ இல்லாத தருணத்தில் தபால் வழியான தொடர்புதான் நமக்கு பிரதான தொடர்பு சாதனமாக இருந்தது.

கடிதங்கள், அழைப்பிதழ்கள், வாழ்த்துக் கார்டுகள் முதலியவற்றோடு அனாமதேய அறிக்கைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும்.

அவற்றுள், நம்மை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒருவகை அறிக்கையும் அடிக்கடி வருவது வழக்கம்.

இந்தியாவில் எதாவது ஒரு கோயிலை குறிப்பிட்டு, அங்கு திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது என்றும், அந்த சம்பவத்தை சித்தரிக்கும் இந்த அறிக்கையை நகல் செய்து உடனே 30 பேருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு இருக்கும்.

உடனே அவ்வாறு செய்த ஒருவருக்கு அதிர்ஷ்டக் குலுக்கில் இலட்சம் வெள்ளி கிடைத்துள்ளது என்றும் அதனை உதாசினப்டுத்திய வேரொருவருடைய மகன் பாம்புத் தீண்டி மாண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதிர்ஷ்டக் குலுக்கு ஆசை இருக்கிறதோ இல்லையோ பாம்புத் தீண்டல் பயத்திற்கு அடிபணிந்து பெரும்பாலோர் அவ்வாரே செய்துவிடுவார்கள்.

இதனையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ள போதிலும் அதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் நம்மிடையே உள்ளது என்பதுதான் வேதனையான விசயம்.

ஆனால் இப்போது நகல் செய்வதற்கான வேலையோ தபால் தலை வாங்கும் செலவோ இல்லை. வட்ஸப் புலனத்தில் ஒரே க்ளிக்தான்! அனைத்தும் இனாம்.

“கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருப்பது கடவுளுக்குத் தெரிகிறது. எனவே இந்தத் தொடரை 9 பேருக்கு உடனே அனுப்புங்கள். அடுத்த 12 மணி நேரத்திற்குள் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.”

“இந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த படத்தை 20 பேருக்கு அனுப்பினால் நாளை விடியும் போது உங்களுக்கு பணம் வந்து சேரும். இந்தத் தொடரை துண்டித்துவிடாதீர்கள், பிறகு நீங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கக் கூடும்.”

இதுபோன்ற பிரச்சாரங்கள் இப்போதெல்லாம் புலனத்தில் சற்று அதிகமாகவே வரத்தொடங்கிவிட்டன.

இதனை முட்டாள்தனம் என்பதா மூடத்தனம் எனக் கருதுவதா என்று தெரியவில்லை.

பாமர மக்கள் மட்டுமின்றி சில வேளைகளில் உயர் கல்வி பயின்றவர்களும் கூட, நமக்கு ஏன் வம்பு என்று இத்தகைய மூட நம்பிக்கைக்குள் முடங்கிக்கிடப்பது நமக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

கடவுளுக்கு விளம்பரம் தேவையில்லை. இந்த பிரபஞ்சத்தில் தெய்வ பக்தி உள்ள அனைவருக்கும் கடவுள் அருள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளலலாம் அல்லது தங்களின் பகுத்தறிவுக்கு விட்டு விடலாம், அனாவசிய பிரச்சாரமோ பயமுறுத்தலோ தேவையில்லை.

கோயில் படத்தை 20 பேருக்கு அனுப்பிவிட்டு வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு உழைக்காமல் வீட்டில் வெறுமனே அமர்ந்திருந்தால் விடிந்தவுடன் பணம் வந்திடுமா?

இருப்பினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், நமக்கெல்லாம் அப்பாற்ப்ட்ட நிலையில் நம்மை இயக்குவது ஏதோ ஒரு சக்தி என்று நம்புவர்களும், அவரவர் விழிப்புணர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஒரு வகையான பலவீனத்தை கொண்டுள்ளனர். இது ஒரு வகையான பயமாகும்.

தன்னம்பிக்கை குறைந்தால் மூட நம்பிக்கை கூடும். இதை முழுமையாக அகற்ற இயலாது, நமது சமூகம் அறிவும் ஆற்றலும் கொண்ட சமூகமாக உருவாக வேண்டுமானால், நம்மிடையே இருக்கும் தன்னம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும்.

இராகவன் கருப்பையா-மலேசியா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 11, 2020 6:22 pm

சூப்பருங்க :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2020 10:19 pm

மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் 103459460 மூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக