புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_m10அப்துல் கலாம் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் கவிதைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 21, 2020 12:45 pm

இலட்சியம்.
நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல்,
என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா
இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.
(இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள்)

வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்"
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
(முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்)

மனத்தூய்மை
எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

(அப்துல் கலாம் உரையில் இருந்து)








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 3:52 pm

அப்துல் கலாம் கவிதைகள்  103459460 அப்துல் கலாம் கவிதைகள்  3838410834
-
கிளி வளர்த்தேன்
பறந்துவிட்டது
அணில் வளர்த்தேன்
ஓடிவிட்டது
மரம் வளர்த்தேன்
இரண்டும் திரும்பி வந்து விட்டது

-
---------------------------------
-கவிஞர் அப்துல்கலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 3:53 pm

மறைந்த தனது அன்னையை நினைத்து அவரது
அக்னிச சிறகுகள் நூலில் எழுதிய கவிதை........

கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!.......


என்று ஆரம்பித்து...

உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்

என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!

.....என்று முடியும் கவிதை வரிகள் நம் இதயத்தை உருகச் செய்யும்
----------------------


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக