புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
62 Posts - 41%
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 4%
prajai
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 2%
mruthun
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 2%
mruthun
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் தீர்ப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 7:06 pm

கண்ணன் தீர்ப்பு! E_1581069951
எல்லாருக்கும் எல்லாமே தெரியும் என்று வைத்துக்
கொள்வோம். இவ்வளவு தெரிந்தும் பிரச்னை ஏன்
வருகிறது?

கண்ணன் பதில் சொல்கிறார்...

மகாபாரத- குருஷேத்ர யுத்தம் துவங்குவதற்கு முன்
நடந்தது இது.

ஒருநாள், கர்ணனிடம், 'யுத்தம் சிறந்ததா, சமாதானம்
சிறந்ததா...' என, கேட்டார், அர்ஜுனன்.

'சமாதானம் தான் சிறந்தது. நாளைக்கே யுத்தம் வந்து,
உன்னை நான் தாக்கினால், நீ துயரப்படுவாய். அதைக்
கண்டு இளகிய என் மனம் வருந்தும். ஆகையால்,
சமாதானமே உயர்ந்தது...' என்றார், கர்ணன்.

'நான், நம்மிருவருக்கும் கேட்கவில்லை. பொதுவாக
எது சிறந்தது, சொல்...' என கேட்டார், அர்ஜுனன்.

'இதற்கான பதிலை உடனே சொல்ல இயலாது...' என்றார்,
கர்ணன்.

துரோணரிடம் போய், இதே கேள்வியை அர்ஜுனன் கேட்க,
'யுத்தம் தான் சிறந்தது. பகைவரை வெல்வதன் மூலம்,
பேர்-, புகழ், -செல்வம் என, பலவும் கிடைக்கின்றன.
சமாதானத்திலோ, இவையெல்லாம் கிடைக்காது...' என்றார்.

அடுத்து, பீஷ்மரிடம் போய் கேட்டார், அர்ஜுனன்.

'சமாதானமே சிறந்தது. யுத்தத்தால், ஷத்ரியர்கள்
தான் லாபம் அடைவர். சமாதானத்தால், உலகம் முழுதும்
லாபம் அடையும். ஆகையால், சமாதானம் தான் சிறந்தது...'
எனக் கூறி சிரித்தார், பீஷ்மர்.

அர்ஜுனன் திருப்தி அடையாததை கண்ட பீஷ்மர்,
'இந்தக் கேள்வியை ஏன், நீ என்னிடம் கேட்கிறாய்...'
என்றார்.

'தாத்தா... சமாதானம் இருக்கும் வரையில், என்னை விட,
கர்ணன் தான் வித்தையில் சிறந்தவன் என, எல்லாரும்
நினைப்பர். ஆனால், யுத்தம் வந்தால், யார் திறமைசாலி
என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் கேட்டேன்...'
என்றார்.

'அர்ஜுனா... சண்டையோ-, சமாதானமோ, அனைத்திலும்
சிறந்தது தர்மம் தான். கர்ணன் மீதுள்ள கோபத்தை
நீக்கி விடு... உலகம் முழுதும், நமக்கு உறவினர் ஆவர்.
அனைவரிடமும் அன்பாக இரு... அதுதான், நன்மை தரும்...'
என்றார், பீஷ்மர்.

அப்போது, பீஷ்மரின் கண்களில் இருந்து, சில
கண்ணீர்த்துளிகள் பூமியில் சிந்தின.

பதில் பேசாமல் நகர்ந்தார், அர்ஜுனன்.

சில நாட்கள் கடந்ததும், வியாசர் வந்தார். அவரிடமும்,
'சண்டை சிறந்ததா, சமாதானம் சிறந்ததா...' எனக் கேட்டார்,
அர்ஜுனன்.

'அர்ஜுனா... இரண்டுமே உயர்ந்தது தான். இரண்டுமே
தாழ்ந்தது தான். எந்த காரணத்திற்காக நாம் இவற்றை
விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தே அதனதன்
உயர்வும், தாழ்வும் அமையும்...' என்றார், வியாசர்.

அவர் சொன்னது, அர்ஜுனனுக்கு புரியவில்லை.

காலங்கள் கடந்தன. சூதாட்டம், வனவாசம், அக்ஞாத வாசம்
எனும் மறைந்து வாழ்தல் என, அனைத்தும் முடிந்த நேரம்.
பாண்டவர்களை பார்ப்பதற்காக வந்தார், கண்ணன்.

'சண்டையா, சமாதானமா, சிறந்தது எது?' என,
கண்ணனிடமும் கேட்டார், அர்ஜுனன்.

'அர்ஜுனா... இப்போதைக்கு சமாதானம் சிறந்தது. இப்போது
சண்டை நடத்தினால், நமக்கு புகழ் கிடைக்காது. காரணம்,
நான் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக, அஸ்தினாபுரம்
போய்க் கொண்டிருக்கிறேன்.

ஆனால், தக்க சமயம் வரும்போது, சண்டையும்,
சமாதானத்தைப் போலவே சிறந்து விளங்கும்...' என்றார்,
கண்ணன்.

அப்போது தான், அர்ஜுனனுக்கு வியாசர் சொன்ன பதிலின்
பொருள் விளங்கியது. எந்தக் காரணத்திற்காக மனம்
விரும்புகிறதோ, அதைப் பொறுத்தே உயர்வும், தாழ்வும்
அமையும்- என்பதை புரிந்து கொண்டார், அர்ஜுனன்.

காரணங்கள் நல்லவைகளாக அமைந்து, உயர்வை
அளிக்கக் கண்ணனையே வேண்டுவோம்!
-
-----------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 09, 2020 7:18 pm



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக