புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
4 Posts - 2%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
30 Posts - 3%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_lcapநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_voting_barநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 6:31 pm

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

------------------
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Images?q=tbn%3AANd9GcTmoXgZe105_li_1bypj-AHvVmMifbWtegomYcwQQzYMQx60K5c

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 6:32 pm



avatar
Guest
Guest

PostGuest Sun Feb 09, 2020 6:55 pm

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 7:19 pm

சக்தி18 wrote:தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்
மேற்கோள் செய்த பதிவு: 1312960
-
விவேக சிந்தாமணியின் 19ஆம் பாடல் இந்தக்
காட்சியை அழகாக விளக்குகிறது; படிப்போரை
மகிழச் செய்கிறது.
=
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே
ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம்.
பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து
கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால்
மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக்
கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல
நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு
அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு
அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு
இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது;
அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை
மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல்
இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது
. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை
மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை
மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?

பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில்
ஆழ்ந்து விட்டாளாம்!
---
குணமதி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக