புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
68 Posts - 59%
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
110 Posts - 60%
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் செகாவ்


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 9:58 am

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் செகாவ் அவரின் கதைகளை சிறுகதைகள் எழுதும் எவரும் வாசித்தே ஆக வேண்டும். அவருடைய BET என்னும் கதையில் புத்தகங்கள் எப்படி ஒருவனை தனிமையிலிருந்து விடுவிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.


ஒரு கோடைக்காலத்தின் மாலையில் கூடுகிற பிரபுக்களின் அரட்டை மற்றும் ஆட்டக் கச்சேரிகளில் அன்று தூக்குத்தண்டனை கொடியதா, ஆயுள்தண்டனை கொடியதா என்று ஒரு விவாதம் நடக்கிறது. இளம் வக்கீல் ஒருவன் ஆயுள்தண்டனை கூட அனுபவித்துவிடக்கூடியதே என்று சொல்ல, ஒரு பிரபு அவனிடம் பந்தயம் கட்டுகிறார். அதன்படி ஒரு அறைக்குள் பதினைந்து வருடம் இருந்துவிட்டால், வக்கீலுக்கு இரண்டு மில்லியன் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.


பந்தயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அறைக்குள் வக்கீல் அடைக்கப்படுகிறான். தினமும் அவனுக்கு உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் அந்த அறைக்குள் அவன் நடமாடிக்கொண்டு இருக்கிற சத்தம் கேட்கிறது. பிறகு, அவன் சில புத்தகங்கள் வேண்டும் என்கிறான். தருவிக்கப்படுகின்றன. மேலும் சில புத்தகங்களைக் கேட்கிறான். கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து புத்தகங்கள் அந்த அறைக்குள் சென்று கொண்டே இருக்கின்றன.


வருடங்கள் ஒடிவிடுகின்றன. விடிந்தால் பந்தயம் முடியும் நாள் வருகிறது. பிரபுவுக்கு அச்சமாயிருக்கிறது. இந்த காலத்திற்குள் அவர் பெரும் வியாபாரத்தில் நட்டமடைந்திருந்தார். பந்தயத்தில் தோற்று, பந்தயத்தொகையை கொடுத்துவிட்டால் அவர் அதோகதிதான். வக்கீலை கொன்றுவிட எண்ணுகிறான். வக்கீலோ ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் போய்விடுகிறான்.

அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.


“இந்தப் பதினைந்து ஆண்டுகளாக நான் உலகத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும், படித்துக் கொண்டு இருந்தேன். இனிமையான மதுவருந்தினேன். காடுகளில் வேட்டையாடினேன். பெண்களை காதலித்தேன். நமது கவிஞர்களாலும், மேதைகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகள் மேகங்கள் போல இரவில் வந்து என்னிடம் கதைகளைச் சொன்னார்கள். புத்தகங்களால் நான் சிகரங்களில் ஏறி நின்று சூரிய உதயத்தையும், வெள்ளமென நிறைந்த அந்தி வானம், கடல், மலைமுகடுகள், தலைக்கு மேல் பறந்த மேகங்கள், அடர்ந்த பச்சைக் காடுகள், வயல்கள், நதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். நகரங்களின் சைரன் ஒலிகளையும், இடையனின் புல்லாங்குழல் இசையையும் கேட்டேன். என்னிடம் இருக்கும் கடவுளிடம் பேச வந்த சாத்தானின் சிறகுகளை தொட்டுப் பார்த்தேன். ஆழ ஆழத்திற்கும் சென்றேன். அழிந்த நகரங்களைப் பார்த்தேன். புதிய மதங்களை வழிபட்டேன். சாம்ராஜ்ஜியங்களை வென்று நின்றேன்...”

கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....


“நீங்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உண்மைகளுக்குப் பதிலாக பொய்களையும், அழகுகளுக்குப் பதிலாக அருவருப்புகளையும் ஏற்றுக்கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களில் கனிகளுக்குப் பதிலாக திடுமென தவளைகளும் பல்லிகளும் முளைப்பதையும், அவைகளிலிருந்து வரும் வேர்த்துப்போன குதிரையின் நாற்றத்தையும் நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது செய்கைகளை, வாழ்க்கையை உங்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இந்தக் காரியத்தைச் செய்யப் போகிறேன். ஒரு காலத்தில் நான் கனவு கண்ட இரண்டு மில்லியன் பணத்தையும் இதோ, துறந்து போகிறேன். பேசிய காலத்திற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பு இங்கிருந்து போய் விடுவேன் பந்தயத்தை முறித்துக்கொண்டு...”

ஈகரை நண்பர்களுக்கு,
நேரம் கிடைத்தால் செகாவ் அவர்களின் மற்ற கதைகளையும் படிக்க
பணிவன்புடன் வேண்டுகிறேன்.. !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

எழுத்தாளர் செகாவ் 3838410834 எழுத்தாளர் செகாவ் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக