ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி

2 posters

Go down

பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி Empty பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி

Post by சிவா Tue Jan 05, 2010 4:39 pm

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இரசாயன பொருட்கள் - ஹீலியம், பாதரசம், ஓசோன், ஆசிட்

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு முதல் இடம். நான்கு கவிதைகள் படித்தால் ஒன்றிலாவது வியர்வை வந்துவிடும்.

தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பூ - ரோஜா. சரக்கொன்றை இரண்டாம் இடம்.

தமிழ் கவிஞர்களுக்கு மிகவும் பிடித்த பறவை - குருவி. செங்குருவி, கரிச்சாங்குருவி, சாவுக்குருவி, குட்டிக்குருவி, சுடலைக்குருவி என்று பல்வேறு வகை குருவிகளாக வரும்.குருவிக்கு அடுத்தபடியாக குயில் அடிக்கடி வந்து போகும். ஆங்கில தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பறவைகள் பீனிக்ஸ், பெங்குவின்.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த கருத்துகள் - பரிணாமம், தவம், கர்ப்பம், மரணம்

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒற்றை எழுத்து - ஓ.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த விவசாயக் கருவிகள் - ஏர், சால், கலப்பை,

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த (ஐம்)பூதங்கள் - வானம், தீ, காற்று , வெய்யில் காலத்திலும் பச்சையாக இருக்கும் பச்சைப் புல்வெளி

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த செடி கொடி மர பாகங்கள் - வேர், விதை, முள்.

வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள்

காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள் ?

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த அறை - கருவறை, கல்லறை

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த நீர் - கண்ணீர்

இன்னும் சில ஆங்கில வார்த்தைகள் -

நானொச்செகன்ட்,மைக்ரோசெகன்ட், டெசிபெல், அக்யூபன்க்சர், லாவா, ஜீன்ஸ் பான்ட், கார்ட்டூன், ஏ சர்டிபிகேட், பிக் பாங்க்,கஸ்ட்யூம்,

பபிள் கம், சிரிஞ்ச், நியூட்றன், பாரசூட், ஸ்கிஸொப்ரீனியா, நியூற்றினோ, ஹேலுசினேஷன் இன்னும் நிறைய...

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த காடுகள் - கள்ளிக்காடு, முட்காடு, சுடுகாடு

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஓசைகள் - கிறீச், கிச்சு கிச்சு, கிசுகிசு

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த துணி - கைக்குட்டை

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த பூச்சிகள் - பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வள்ளுவப்பூச்சி

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஆங்கில கவிஞர்கள் - இரண்டே பேர் தான். ஷெல்லி, கீட்ஸ்.

தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த ஒளி - வெளிச்சத்துக்குள் விழுந்த இருட்டு அல்லது இருட்டிலிருந்த்து வந்த வெளிச்சம்

எழுத மறந்த கவிதை - லெக்சஸ் தூங்கி - கவிதை எழுத ஆரம்பித்ததும் கவிஞர் தூங்கி விட்டார்.

'துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட் '.

இந்த ஹைக்கூவிற்கு பொழிப்புரை எழுதுபவற்கு ஆயிரம் பொன் பரிசு.

----
குண்டலகேசி
----


பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி Empty Re: பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி

Post by ரிபாஸ் Tue Jan 05, 2010 4:41 pm

சூப்பர் தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum