புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
30 Posts - 28%
mohamed nizamudeen
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
7 Posts - 7%
Karthikakulanthaivel
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
3 Posts - 3%
manikavi
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%
prajai
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
70 Posts - 53%
ayyasamy ram
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
8 Posts - 6%
Karthikakulanthaivel
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
3 Posts - 2%
manikavi
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%
prajai
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_m10மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள்....


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 01, 2020 4:28 pm

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
(நளவெண்பா 184)



இப்படி இலக்கியத்துடன் தொடர்புடைய பாடல் சமீபத்தில் வந்தது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார் -குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி

இது சுஜாத்தா எழுதிய பாடல்...

என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.
நன்றி : எழுத்தாளர் சுஜாதா

சினிமாப்பாடல் -தொடக்கமாக வருகிறது.
(இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 6:26 pm

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக