புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
62 Posts - 63%
heezulia
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
1 Post - 1%
viyasan
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
254 Posts - 44%
heezulia
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
15 Posts - 3%
prajai
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_m10வாயு உபாதைகளைப் போக்க...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயு உபாதைகளைப் போக்க...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 6:54 pm

வாயு உபாதைகளைப் போக்க...! Ayl
-


என் வயது 83. சர்க்கரை பிரச்னை போன்ற எதுவும் இல்லை.
ஆனால் வாயுத் தொல்லை உள்ளது. அஷ்ட சூரணம் தான்
சாப்பிடுகிறேன். வாயு பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை.
ஆனாலும் வாயுத் தொல்லை தீரவில்லை. இதற்கான தீர்வு
ஆயுர்வேதத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள
விரும்புகிறேன்.

-கே. வேலுச்சாமி, தாராபுரம்.
----------------------------

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
-
"வாதம் ஸ்நேஹேன மித்ரவத்'" என்று ஆயுர்வேதம். நண்பனை
ஸ்நேஹம் எனும் அன்புடன் எப்படி அரவணைத்துக் கொள்வோமோ
அதுபோல, மனித உடலில் எங்கும் சஞ்சரிக்கக் கூடிய வாயுவை
ஸ்நேஹம் எனும் நெய்ப்புப் பொருட்களால் அரவணைத்து
சீற்றமுறச் செய்துவிடாமல் கவனித்துக் கொள்ளுதல் அவசியமாகும்
என்று அதற்கு அர்த்தம் கூறலாம்.

நான்கு வகையான நெய்ப்புப் பொருட்களாகிய நெய் - மஜ்ஜை- வஸை
எனும் மாமிசக் கொழுப்பு- தைலம் (எண்ணெய்) ஆகியவற்றால் நீங்கள்
உங்கள் உடலில் பரவியுள்ள வாயுவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இயற்கையாகவே, வயோதிகத்தில் பசியை ஏற்றமாக சில சமயங்களிலும்
குறைவாக சில நேரங்களிலும் செய்துவிடக் கூடிய தன்மையை குடல் வாயு
பெற்றிருக்கும் என்பதால், இவை நான்கில் எது தங்களுக்கு குடலில் சீரான
செரிமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு, உடல் உட்புறப் பகுதிகளுக்கு
அவற்றின் குணங்களைக் கொண்டு சென்று, வாயுவிற்கு எதிராகச்
செயல்படுமோ அவற்றை மட்டுமே ஜாக்கிரதையுடன் கையாளப்பட
வேண்டும்.

அதனால் பசியின் தன்மை என்பது நபருக்கு நபர் மாறக் கூடும்.
அதைப் பற்றிய விவரத்தை மருத்துவரிடம் எடுத்துக் கூறி, மூலிகை
மருந்துகளை இட்டு காய்ச்சித் தயாரிக்கக் கூடிய இந்த நெய்ப்புப்
பொருட்களை உள்ளும் புறமுமாகப் பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறலாம்.

இவற்றை உணவாக நீங்கள் சாப்பிட்டால், உடல் மென்மை, பலம், நிறம்,
மழமழப்பு ஆகியவை அதிகரித்து வாயுவைக் குறைக்கும். வயிற்றில் வாயு
தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு
ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்புத் தேவை.

இவை முன் குறிப்பிட்ட நெய் - மஜ்ஜை முதலியவற்றால் கிட்டுகிறது.
நெய்யும் எண்ணெய்யும் நேரடியாகச் சேர்க்க முடியாத நிலையில் கூட,
பால், தயிர், எள், தேங்காய் முதலியவற்றைச் சேர்ப்பதால் கிடைத்து
விடுகிறது. நெய்ப்பின்றி செல்லும் உணவும் ஜீரணத்திற்கு கெடுதலே.

புழுங்கலரிசியுடன் கோதுமை முதலிய தானியங்களையும், பாசிப்பயறு
முதலிய பருப்புகளையும் சேர்த்துச் சிறிது வறுத்துக் குருணையாக்கி
60 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கால்லிட்டர் மீதமாக்கும்படி
கஞ்சியாக்கியது புஷ்டிதரும் கஞ்சி. வயிற்றில் கனமும் வாயுவும்
தங்கியிருந்தால் இதில் சுக்கைச் சீவல் போல் மெல்லியதாகச் சீவிப்போட்டு
கஞ்சிவைத்து, அதில் ஆயுர்வேத மருந்தாகிய இந்துகாந்தம் எனும் நெய்யை
5 - 10 மி.லி. உருக்கிச் சேர்த்து, சிறிது இந்துப்பு கலந்து காலை உணவாக
வெது வெதுப்பாகச் சாப்பிட, உங்களுடைய வாயுத் தொல்லை குறைந்து
உடலும் புஷ்டி அடையும்.

அமுக்கறாக் கிழங்கு எனும் அஸ்வகந்தா சூரணம் நல்ல தரமாக தற்சமயம்
விற்கப்படுகிறது. 3 - 5 கிராம் அதை எடுத்து சுமார் 100 - 120 மி.லி. சூடான
சர்க்கரை கலந்த பாலுடன் மாலை வேளையில் சாப்பிட, வாயுவினால்
வலுவிழந்த தளர்ந்த தசைகள் வலிமை பெற்று முறுக்குடன் இயங்கும்.
ரத்தக் குழாய் தளர்ச்சி நீங்கி, ரத்த ஓட்டம் சீராகும்.

உள்ளும் புறமும் நெய்ப்பு தரும் தாவர எண்ணெய் வித்துகளில் மிகச் சிறந்தது
எள்ளு. உடற்சூட்டைப் பாதுகாக்கும். சுவையில் இனிப்பும் துணையாக கசப்பும்
துவர்ப்பும் தோலுக்குப் பதமளிக்கும். எளிதில் ஊடுருவிப் பரவும். கேசம்
செழிப்பாக வளர உதவும். கண்ணிற்கு ஒளி பலம் தரும் உணவுப் பொருள்.

வாயுவைக் கண்டிக்கும். வயிற்றின் அழற்சியைக் குறைக்கும். ரத்தக்
கட்டைக் கரைக்கும். தொண்டைப்புண்ணை ஆற்றி இனிய குரல் தரும்.
எள்ளை வறுத்துப் பொடி செய்து நீங்கள் மதிய வேளையில் சூடான சாதத்துடன்
கலந்து, அதில் 3 -5 மி.லி. விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை விட்டுப்
பிசைந்து சாப்பிட, உடல் வலிவு பெறும். வாயு உபாதைகளைத் தீர்த்து தசை
நார்களை வலுப்படுத்தும்.

திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக
தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளிக்கவும். புத்திக்குத் தெளிவு,
கண்களுக்குக் குளிர்ச்சி, பார்வைத் தெளிவு, உடம்பின் பூரிப்பு, புஷ்டி, வலிவு,
தோலின் மென்மை, தோலுக்கு வலிமை, எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைத்
தரக்கூடியது.

பல மூலிகைகளை நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சக் கூடிய க்ஷீரபலா
தைலத்தைத் தலைக்கும், மஹா மாஷ தைலத்தை உடலுக்கும் நீங்கள்
பயன்படுத்தினால், மேற்குறிப்பிட்ட நன்மைகள் மேலும் இரட்டிப்பாக
உங்களுக்குக் கிடைக்கும்.
-
----------------------------
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
நன்றி-தினமணி கதிர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 26, 2019 9:39 pm

உபயோகமுள்ள தகவல்கள்.

நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக