புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
61 Posts - 46%
heezulia
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
4 Posts - 3%
prajai
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
2 Posts - 2%
Barushree
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
21 Posts - 5%
prajai
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_m10மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 6:34 am

மறுபடி கிடைத்த பரம்பரைச் சொத்து Large_115049645

காராஷ்டிரா மாநிலம் சதாராவில் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்தார். முப்பது வயது பக்தர் ஒருவர் சுவாமிகளைத் தேடி வந்தார். கலங்கிய கண்களுடன் பேசத் தொடங்கினார். ”சுவாமி! நான் கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து உங்களைத் தரிசிப்பதற்காக வந்திருக்கிறேன்.

என் வீட்டை ஜப்தி செய்யப் போகிறார்கள். அது என் முன்னோர் கொடுத்த பரம்பரைச் சொத்து. சில ஆண்டுக்கு முன் என் அத்தையின் கணவர் காலமானார். அப்போது அத்தையின் இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் என் தந்தை வீட்டை அடமானம் வைத்து பத்தாயிரம் ரூபாய் வாங்கினார். அதில் திருமணத்தை நடத்தினார். பிறகு என் தந்தையால், வீட்டை மீட்கவே முடியவில்லை.

இப்போது அப்பா, அத்தை இருவரும் காலமாகி விட்டனர். கடன் தொகை வட்டியோடு சேர்த்து ஐம்பதாயிரம் ஆகிவிட்டது. என்னால் பணம் கொடுக்க முடியாததால் வீடு ஜப்திக்கு வந்து விட்டது. தங்களை தரிசித்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன்” என்றார்.


மகாசுவாமிகள் கனிவோடு விசாரித்தார்:
”உன் பேர் என்ன? யாருடைய பிள்ளை நீ?”
”என் பேர் ஹரிஹர சுப்பிரமணியன். என் அப்பா பேர் ஹரிஹர நாராயணன்”
”அடடே…. ஆயுர்வேத மருத்துவர்கள் பரம்பரை அல்லவா உன்னுடையது. நீ என்ன செய்கிறாய்?”


‘எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை சுவாமி. கல்யாணமாகி குழந்தை இருக்கிறது. ரைஸ்மில்லில் குமாஸ்தாவாக இருக்கிறேன். சொற்ப வருமானம் தான். வீட்டை மீட்க
வழி தெரியவில்லை. நவராத்திரி சமயத்தில் வீட்டை அடகு வைத்ததாலோ என்னவோ, மகாலட்சுமி வீட்டை விட்டுப் போய்விட்டாள். கொலு வைப்பதையே நிறுத்தி விட்டேன்.”


”லட்சுமி உன்னை விட்டுப் போய்விட்டதாகச் சொல்லாதே. ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் படி. நவராத்திரியின் போது கொலு வைத்து தேவியை வழிபடு. வழி பிறக்கும்!”
நம்பிக்கையுடன் பாலக்காடு திரும்பினார் இளைஞர்.

அந்த ஆண்டு கொலு அடுக்க பரணில் இருந்து பொம்மைப் பெட்டியை இறக்கியபோது, மூதாதையர் பாதுகாத்த அபூர்வ ஆயுர்வேதச் சுவடிகள் இருப்பதைக் கண்டார். மறுபடி சதாரா சென்று மகாசுவாமிகளிடம் சுவடிகளைச் சமர்ப்பித்தார்.
அப்போது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அந்தச் சுவடிகளைத் தேடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். சுவடிகளைப் பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அவற்றை பெற்றுக் கொண்டார்.


பாலக்காட்டு இளைஞரிடம், ”இந்தப் பணத்தைக் கொடுத்து பரம்பரை வீட்டை மீட்கும் வழியைப் பார். உன் பிரச்னை தீர்ந்ததா?” எனக் கேட்டபோது, பக்தரின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. பக்தனின் வீட்டோடு மகாலட்சுமி தங்கி விட்டாள் என்பது தானே நிஜம்!

காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா,
‘டிவி’ தொடர்களை பார்க்காதீர்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.

உடல்நலம் பெற…
இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன்
வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

நன்றி-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக