புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
17 Posts - 3%
prajai
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_m10உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 30, 2020 8:21 pm

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Kala%20devi

நம் கெட்ட நேரத்தை மாற்றக்கூடிய சக்தி நிறைந்த, 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் தெரியும் 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் 'காலதேவி அம்மன்' கோயில் எப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்தது, இந்த கோயிலில் எப்படி வணங்குவது, நல்ல நேரமெப்படி பெறுவது என்ற விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்...

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பது முன்னோர்களின் மொழி. நேரத்திற்கு மதிப்பு கொடுப்பதும், அதன் மதிப்பையும் , பெருமையையும் உணர்ந்து, வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தையும் அதில் நல்லது, கெட்டது என காலக்கணக்கை வைத்து, விஞ்ஞானம் முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி உள்ளனர்.

விஞ்ஞானம் எவ்வளவு தான் உயர்ந்தாலும், ஒருவரின் நேரத்தை அதனால் கணிக்க முடியாது. இப்படி இருக்க ஒருவரின் நேரத்தை கணிக்கக் கூடிய ஒரு கோயில் இருக்கிறது. அதுவும் நம்ம ஊரிலேயே...

கோயில் தகவல்:

கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில்

தெய்வம் : காலதேவி

அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

கோயிலின் சிறப்பு:

கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம் தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

புராணங்களில் வரக்கூடிய காலராத்திரியை தான், இந்த கோயிலில் காலதேவியாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கால தேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி.

நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய கால தேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இது தான் இந்த கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது.

இரவில் திறந்திருக்கும் கோயில்:

மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும்.

விசேஷ தினங்கள்:

இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

கெட்ட நேரம் விலக என்ன செய்வது?

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருகு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும். உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும் என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772831

அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும்.

எப்படி செல்லலாம்:

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்றால் சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, இந்த கோயிலுக்கு ஆட்டோ அல்லது நடந்தே கூட கோயிலை அடைய முடியும்.

போக்குவரத்து வசதிகள் சாதாரண நாட்களில் அதிகம் இல்லாததால், முதலில் செல்பவர்கள் பெளர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்றால் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772838

(சமயம்)



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 31, 2020 11:09 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 31, 2020 11:15 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834
-
குருஜியான சுவாமி தாசன் சொல்கிறார்...
--
ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.
இளமையில், கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்தவன்.
எனது கஷ்டங்களுக்காக நான் இந்தியாவில் செல்லாத
கோயில்கள் இல்லை.

ஆன்மிக தேடல்களின் கடைசியாக நான் கண்டுபிடித்த
உண்மை தான் இந்த காலதேவி. கோயில் பல வடிவங்களில்
உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதி வடிமாக
2006ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கஷ்டங்களால் அவதிப்படுவோர் தான் இக்கோயிலுக்கு
வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின்
மனங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம்.
அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என்கிறார்.
-
தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக