புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_lcapஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_voting_barஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_lcapஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_voting_barஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_lcapஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_voting_barஎன்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:07 am

என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது! Tamil_News_large_2468686
-
என்னை கவனிக்க ஒரு உயிர் இப்போது இருக்கிறது!
Colors:

'காதலுக்கும், திருமணத்திற்கும் வயது கிடையாது' என,
கடந்த ஆண்டு டிச., 28ல் நிரூபித்த, கேரளாவின் திருச்சூர்
முதியோர் இல்லத்தில் வாழும் கொச்சினியன், 67 -
லட்சுமி, 66, தம்பதியில், லட்சுமி:

நான் தமிழ் பெண். எனக்கு, 16 வயது இருக்கும் போது,
48 வயதான கிருஷ்ணய்யருக்கு மணம் முடித்து வைத்தனர்;
எங்களுக்கு குழந்தை இல்லை. 22 ஆண்டுகளுக்கு முன்
கணவர் இறந்து விட்டார்; சொந்தம் என யாரும் இல்லை.

என் கணவரின் நண்பராக இருந்தவர் கொச்சினியன்.
கிருஷ்ணய்யர் இறக்கும் தருவாயில், கொச்சினியனிடம்,
'லட்சுமியை, பத்திரமாக பார்த்துக் கொள்' என்றார்.

அதன்படி கொச்சினியனும் அடிக்கடி வந்து என்னை
பார்த்து, நலம் விசாரித்து செல்வார். சொந்தம் என யாருமே
இல்லாத நிலையில், அவரின் அன்பு, எனக்கு ஆறுதலாக
இருக்கும்.

மூன்று மாதங்களுக்கு முன், குருவாயூர் கோவிலுக்கு செல்ல
போவதாக கூறி சென்றார். 'தனியாக போக வேண்டாம்...'
என்றேன். கேட்காமல் சென்று, அங்கு விழுந்து,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இரண்டு
மாதங்கள் சிகிச்சைக்குப் பின், வயநாட்டில் உள்ள, முதியோர்
இல்லத்தில் அவரை சேர்த்து உள்ளனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், 'உங்களின் உறவுக்காரர்
யாராவது இருக்கின்றனரா' என கேட்ட போது, என் பெயரை
சொல்லியுள்ளார். 'அவர் யார்' என, அவர்கள் கேட்டுள்ளனர்
, 'என் காதலி' என, கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின், 'நமக்கு ஏதாவது ஒன்றென்றால்,
பார்த்துக் கொள்ள ஒரு உயிர் இருக்கிறது' என்ற நம்பிக்கை
பிறந்துள்ளது. இருவரும், ஒருவருக்கொருவர் அன்பும், ஆதரவுமாக,
மிச்சம் உள்ள காலத்தை, மகிழ்ச்சியாக கழிக்க உள்ளோம்.

எங்களது திருமணம், கனவைப் போல உள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் சட்டை
பொத்தான்களை போட்டு விடுவது; நெற்றியில் சந்தனம்
வைத்து விடுவது; குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது
என, மகிழ்ச்சியாக உள்ளேன்.

அவரும், எனக்காக தேநீர் வாங்கி வந்து தருகிறார்.
இருவரும் ஒன்றாக உணவருந்துவது என, மறுபிறவி போல
உணர்கிறோம். அவரை தினமும், முகச்சவரம் செய்ய சொல்கிறேன்.

அவருக்கு சில பற்கள் விழுந்து விட்டன; செயற்கை பற்கள்
பொருத்த வேண்டும். எங்களுக்கு மட்டுமல்ல. உலகத்திற்கே
புத்தம் புதிதான இப்படி ஒரு வாழ்வை நாங்கள் தொடர காரணமாக
இருந்தவர், முதியோர் இல்ல பொறுப்பாளர் ஜெயகுமார் தான்.

அவருக்கு, 46 வயதாகிறது; இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவருக்கு நல்ல மனைவி கிடைத்து, புது வாழ்க்கை அமைந்தால்
போதும்!

நன்றி-தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 11:52 am

இருவரும் சந்தோஷகாக வாழ ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக