புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
Page 1 of 1 •
-
புதுடில்லி : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்னையில் பணியை துவக்கிய டாக்டர் ரவி கண்ணன், தற்போது அசாமின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில், புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். சேவையைப் பாராட்டி டாக்டர் ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.
பாரக் பள்ளத்தாக்கு பகுதி, நாட்டிலேயே மருத்துவ வசதியில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் ரவி கண்ணன் பணிபுரிந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணராக, ஊக்குவிப்பாளராக பல முறை அசாம் சென்றுள்ளார். 2007ல்அசாம் வந்த போது, அங்கு பணிபுரிவதன் அவசியத்தை ரவிகண்ணன் உணர்ந்தார். அமெரிக்க இந்திய கல்வி மையத்தில் பணிபுரிந்த அவரது மனைவி சீதாவிற்கு ஆரம்பத்தில் ரவிகண்ணன் முடிவின் மீது தயக்கம் இருந்தது. அப்போது, அவர்களின் மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பயங்கரவாதம், வெடிகுண்டு சம்பவங்கள் அசாமில் நடந்து வந்தன. அசாம் சென்று பார்த்த பிறகு ரவிகண்ணன் சேவை அசாமிற்கு தேவைப்படுவதை சீதா உணர்ந்து, அங்கு செல்வதற்கு ஒப்பு கொண்டார்.
-
-
அசாமில் பணிபுரிவது குறித்து ரவிகண்ணன் கூறியதாவது: புற்றுநோயை குணப்படுத்த முடியாது என மக்கள் நினைத்தது, அதிக செலவு செய்து சிகிச்சை பெறுவதை மக்கள் விரும்பாதது எங்களுக்கு பெரும்சவாலாக இருந்தது. ஒவ்வொரு நோயாளிகளிடமும், புற்றுநோய் என்பது, நீரழிவு போல் அல்லாமல், குணப்படுத்த கூடிய நோய்தான் என விளக்கினேன். புகையிலை, பாக்கு உண்பது, மதுப்பழக்கம் போன்ற வாழ்க்கை முறையால் தான் அப்பகுதி மக்களிடம் புற்றுநோய் அதிகமாக இருக்க காரணம். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றார்.
ரவிகண்ணன், அசாம் வந்தபோது, சச்சாரில் சிறிய புற்றுநோய் மருத்துவமனை மட்டுமே இருந்தது. நிதிப்பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, சிறப்பு நிபுணர்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளும் இருந்தன. இன்று இந்த மருத்துவமனையில், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களை கவனித்துக் கொள்ள நிறைய பேருக்கு வேலை தரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களுடன் தங்கியிருக்கும் நபர்களுக்கும் உணவுக்கு குறைந்தளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
-
ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற உடன், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஜாய்திப் பிஸ்வாஸ் என்ற பேராசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: நான் கடவுளை பார்த்ததுஇல்லை. ஆனால், சச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் கடவுள் வாழ்ந்து வருவதை பார்த்துள்ளேன் என்று கூறி உள்ளார்.
விருது குறித்து ரவிகண்ணன் கூறுகையில், ஆயிரகணக்கான மக்கள் சிகிச்சைக்கு பெறுவதற்கு காரணமான அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இது போன்ற அங்கீகாரம் உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும், ஒவ்வொரு புற்று நோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே எங்களது நோக்கம். சிகிச்சைக்கு, சில நோயாளிகளை நாங்கள் சம்மதிக்க வைத்த போது, மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், அவர்களை நாங்கள் இழந்தோம். நோயாளிகளுடன் தங்கியவர்கள் பொரியையும், பச்சை மிளகாயையும் சாப்பிட்டு தரையில் படுத்து கிடந்தனர். அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய போதிய வசதி எங்களிடம் இல்லை. இதனால், அவர்கள் மீண்டும் வருவதை நிறுத்திவிட்டனர்.
ஒரு முறை வருவதால் மட்டும் புற்றுநோய் குணமாகிவிடாது. தொடர் சிகிச்சைக்கு அவர்கள் வர வேண்டும். ஒரு முறை, நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்து, கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தினார். மீண்டும் வரவில்லை. விசாரித்த போது, அந்த நபர், சிகிச்சைக்காக தனது மகனை ரூ. 5 ஆயிரத்திற்கு பணக்காரர் ஒருவரிடம் விற்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த சிறுவனை மீட்டதும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என முடிவு செய்தோம். இதற்காக மருத்துவமனையில் நோயாளி உறவினர்களுக்கு வேலை கொடுத்தோம். இதற்காக, உள்ளூரில் செயல்படும் சில குழுக்கள் மற்றும் அரசிடமிருந்து உதவிகள் கிடைக்க துவங்கின.நோயாளிகளிடம் இருந்து ரூ.500 மட்டும் கட்டணமாக வசூலித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற சிறிய நடவடிக்கைகள் காரணமாக தொடர் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று 70 சதவீத நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெறுகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளில் செயல்படும் புற்றுநோய் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை போல், இங்கும் சிகிச்சை வழங்குகிறோம். முறையாக சிகிச்சை அளிக்காதது கொடூரமானது என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
-
புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அருகில் தான் கிடைக்க வேண்டும். அவர் நீண்ட தூரம் செல்லக்கூடாது என்பது டாக்டரின் ரவிகண்ணன் கொள்கை. இதனால், அவர் மற்ற டாக்டர்களுடன் இணைந்து, கரீம்கஞ்ச், ஹைலிகண்டி மற்றும் திடா ஹசோ மாவட்டங்களில் சாட்டிலைட் மருத்துவமனையை துவக்கினார். இதனால், சச்சார் மருத்துவமனைக்கு தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு, கடந்த 2006 ல் தான் முதலாவது கதிரியக்க பிரிவு கிடைத்தது. முறையாக படித்து பட்டம் பெற்ற நர்ஸ், 2008 ல் பணியமர்த்தப்பட்டார். 2012ல், மிகநுணுக்கமான அறுவை சிகிச்சை, முதன்முறையாக ரவிகண்ணன் மேற்பார்வையில் செய்யப்பட்டது.
-
ரவி கண்ணனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர். சிறப்பாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர்.ரவிகண்ணன் தாயார் இந்துமதி கூறுகையில், எங்களது மகன், சாமான்ய மக்களுக்கு சேவை செய்வதற்காக, அவரை டாக்டராக்க வேண்டும் என விரும்பினோம். ரவிகண்ணன், எப்போதும் நேர்மையானவராகவும், பணியில் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பார். தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், அதிக மகிழ்ச்சி அடையாமல், இன்னும் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
சீதா கூறுகையில், நமது நாடு பெரியது. ஆனால், பல பகுதிகள் இணைக்கப்படவில்லை. நாங்கள் வந்தபோது இம்மக்களின் மொழி எங்களுக்கு புரியாது. ஆனால், இப்போது எங்களை பலர் கவனித்து கொள்கின்றனர். தரம் வாய்ந்த கல்வி எங்கள் மகளுக்கு கிடைத்தது. புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மூலம் ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது தனி நபருக்கு கிடைத்த விருது அல்ல. டாக்டர் குழுவினரின் கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.
கண்ணன் குடும்பத்தினர் செல்ல பிராணிகள் வளர்ப்பதை ஆர்வம் உள்ளவர்கள். அவர்களது வீட்டில் விலங்குகள், பறவைகளை வளர்த்து வருகின்றனர். துணிவு என பொருள்படும் ஜப்பானிய வார்த்தையான ஹிரோ என்பதை, நாய்க்கு பெயராக வைத்துள்ளார்.
அசாம் அரசும், சச்சார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. பல முறை மருத்து விநியோகம் செய்ததுடன், உள்கட்டமைப்பு வசதிக்கும் நிதி அளித்துள்ளது. ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதால், அரசின் உதவி மேலும் கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் கருதுகிறது.
-
தினமலர்
Similar topics
» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
» கிராம மக்களுக்கு பரதம் புரியாது என்பது மாயை: 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நர்த்தகி நடராஜ் சிறப்புப் பேட்டி
» விருது பெற்ற தமிழக சிறுமி
» பத்மபூஷன் விருது பெற்ற தமிழக அணு விஞ்ஞானி மரணம்
» ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்
» கிராம மக்களுக்கு பரதம் புரியாது என்பது மாயை: 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நர்த்தகி நடராஜ் சிறப்புப் பேட்டி
» விருது பெற்ற தமிழக சிறுமி
» பத்மபூஷன் விருது பெற்ற தமிழக அணு விஞ்ஞானி மரணம்
» ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|