புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
Page 1 of 1 •
புதுடில்லி:
மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி, பத்திரிகையாளர், ஜியா உஸ் சலாம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, யாஸ்மீன் சுபேர் அகமது பீர்சாதி என்பவர், 'மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டும்; அனுமதி மறுப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி, ஜியா உஸ் சலாம் நேற்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
:மெக்கா, மதினாவில், ஆணும், பெண்ணும் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மசூதிகளில், பெண்கள் தொழுகை நடத்துகின்றனர்
.ஆனால், இந்தியாவில் பெண்கள் மசூதியில் நுழைய வெளிப்படையான தடை இல்லை என்றபோதிலும், மறைமுகமான தடை உள்ளது.
இதை, மசூதியின் கட்டுமானத்தில் புரிந்து கொள்ளலாம். இங்கு, பெண்களுக்கு என, தனி நுழைவாயில் கிடையாது. தொழுகைக்கு முன், கை, கால் கழுவுவது உள்ளிட்ட வசதிகளும் தனியே இல்லை.
பெண்கள், மசூதியில் வெறும் உறுப்பினர்களாக மட்டுமே உள்ளனர்.இது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. 'இந்தியாவில் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என, அரசியல் சாசனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறுவதாகும்.
நபிகள் நாயகம், பெண்கள் மசூதியில் தொழுகை செய்ய அனுமதித்துள்ளார்.
மசூதியில் பெண்கள் நுழையக் கூடாது என, எந்த இடத்திலும், இஸ்லாமியரின் மறை நுாலான குரான் கூறவில்லை. எனவே, மசூதியில் பெண்களையும் தொழுகை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுடன், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உட்பட, மதம் சார்ந்த அனைத்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன். பிப்ரவரி முதல் வாரம், விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1312429ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1312429ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
சகோதரி நீங்கள் தான் உண்மை நிலவரத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள் உங்களை பாராட்டுகிறேன்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1312435T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1312429ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
ரமணியன்
இப்போது கட்டுகிற மசூதியில் எல்லாம் பெண்களுக்கு தனியாக தான் கட்டுகிறாங்க. அப்படி இருந்தும் அங்கே தொழுகப் போகும் பெண்கள் குறைவு தான் ஐயா. வெள்ளிக்கிழமை சில வயதான பெண்கள் போவாங்க. நாங்க விசேஷ நாட்களில் போவோம். நிறைய விஷயங்கள் நாங்களே இஸ்லாம் சட்டபடி எங்களுக்கு பிடிச்சு நடந்துக்கிறோம். கோர்ட் தீர்ப்பு சொன்னாலும் அதை உண்மையான இஸ்லாமியர் கடைபிடிக்கமாட்டாங்க. இஸ்லாம் சட்டத்தை மீறிபோடும் சட்டத்தை நாங்களே மதிக்கமாட்டோம்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1312464பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1312429ஜாஹீதாபானு wrote:என்ன சொல்வது என்றே தெரியல. ஆண்கள் போல பெண்களால் நேரத்துக்கு போய் தொழுக முடியாது. அதனால் ஆண்கள் மட்டும் தொழுவதற்கு தகுந்தாற் போல் கட்டி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா? பெண்கள் நாங்கள் தான் இதைக் கேட்கணும். நாங்க சும்மா தானே இருக்கோம். சட்டம் போட்டுட்டா பெண்கள் வேலை , குழந்தைகளை விட்டுட்டு போய் நேரத்துக்கு தொழுக முடியுமா?
சகோதரி நீங்கள் தான் உண்மை நிலவரத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள் உங்களை பாராட்டுகிறேன்.
எல்லா விசயத்திலும் ஆண்களைப் போல பெண்கள் நடக்க முடியாது அண்ணா. இறைவனே அவனை வணங்கும் விசயத்தில் பெண்களுக்காக சில சலுகை குடுத்திருக்கான்.
இப்போது கட்டுகிற மசூதியில் எல்லாம் பெண்களுக்கு தனியாக தான் கட்டுகிறாங்க. அப்படி இருந்தும் அங்கே தொழுகப் போகும் பெண்கள் குறைவு தான் ஐயா. வெள்ளிக்கிழமை சில வயதான பெண்கள் போவாங்க. நாங்க விசேஷ நாட்களில் போவோம். நிறைய விஷயங்கள் நாங்களே இஸ்லாம் சட்டபடி எங்களுக்கு பிடிச்சு நடந்துக்கிறோம். கோர்ட் தீர்ப்பு சொன்னாலும் அதை உண்மையான இஸ்லாமியர் கடைபிடிக்கமாட்டாங்க. இஸ்லாம் சட்டத்தை மீறிபோடும் சட்டத்தை நாங்களே மதிக்கமாட்டோம்.
- Sponsored content
Similar topics
» பெண்களை மசூதியில் அனுமதிக்க தயார்: இஸ்லாமிய அமைப்பு
» மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு
» விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு
» விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|