புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_m10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_m10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10 
2 Posts - 18%
heezulia
பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_m10பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:31 am





கோல்கட்டா :
மேற்கு வங்க அரசுக்கும், மாநில கவர்னருக்கும்
இடையேயான மோதல், மோசமான கட்டத்துக்கு
சென்றுள்ளது.

குறிப்பிட்ட சில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டதால்,
கோல்கட்டா பல்கலை பட்டமளிப்பு விழாவில் இருந்து,
மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் வெளியேறினார்.

புதிய விதிகள்

மேற்கு வங்க மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதில்
இருந்து, ஜகதீப் தங்கருக்கு எதிராக, அம்மாநில முதல்வர்
மம்தா பானர்ஜியும், அவருடைய அமைச்சர்களும்
தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாநிலத்தில் உள்ள பல்கலைகளின் வேந்தராகவும் கவர்னர்
உள்ளார். ஆனால், வேந்தருக்கான சில அதிகாரங்களை
கட்டுப்படுத்தும் வகையில், சட்டசபையில் புதிய விதிகளை,
மம்தா பானர்ஜி அரசு கொண்டு வந்தது.

அதன்படி, பல்கலை விவகாரங்களில் கவர்னர் நேரடியாக
தலையிட முடியாது.

மாநில உயர்கல்வி அமைச்சர் மூலமாகவே, உத்தரவுகளை
பிறப்பிக்க வேண்டும்.இந்த நிலையில், கோல்கட்டா
பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், நோபல் பரிசு வென்ற, இந்தியாவை பூர்வீகமாக
கொண்ட, அபிஜித் பானர்ஜிக்கு, கவுரவ டாக்டர் பட்டம்
வழங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க,
வேந்தர் என்ற முறையில், கவர்னர் ஜக்தீப் தன்கர் வந்தார்.

கோஷம்

அவர் வரும்போதே, மாணவர்கள் சிலர் அவருக்கு எதிராக
கோஷமிட்டனர். திரும்பி போகும்படி கோஷமிட்டனர்.
மேலும், சி.ஏ.ஏ., குறித்து விமர்சித்து பேனர்களையும் கையில்
வைத்திருந்தனர். மேடைக்குச் சென்ற அவர், அதன் பின்
பகுதியில், அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினார்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், மாணவர்கள் சிலர்,
மேடையில் ஏறி, கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதையடுத்து, அவர், விழா அரங்கிலிருந்து வெளியேறினார்.

வேந்தர் இல்லாமலேயே, பட்டமளிப்பு விழா நடைபெற்றது
.'கோல்கட்டா பல்கலையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட
நிகழ்வுகள், மிகச் சிறந்த கலாசாரம் உள்ள மேற்கு வங்க
மாநில மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு உறுத்தலாக இருக்கும்.

'கலாசாரம் மற்றும் சபை மாண்பை சமரசம் செய்தவர்கள்,
அவர்களுடைய குணங்களை இங்கு பிரதிபலித்துள்ளனர்'
என, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 29, 2020 11:20 am

Code:

வேந்தர் இல்லாமலேயே, பட்டமளிப்பு விழா நடைபெற்றது
.'கோல்கட்டா பல்கலையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட
நிகழ்வுகள், மிகச் சிறந்த கலாசாரம் உள்ள மேற்கு வங்க
மாநில மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு உறுத்தலாக இருக்கும்.

'கலாசாரம் மற்றும் சபை மாண்பை சமரசம் செய்தவர்கள்,
அவர்களுடைய குணங்களை இங்கு பிரதிபலித்துள்ளனர்'
என, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

இது தலைக்குனிவை தரக்கூடிய செயல்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக