புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
Page 1 of 1 •
என். சொக்கன்
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
- GuestGuest
நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1312011சராசரி கணக்கெல்லாம் 4 ம் வகுப்பில் படித்தது.ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
கணக்கெல்லாம் மறந்து போய்விட்டது
நான், அய்யாசாமி ராம் அவர்கள் எல்லாம் வயதானவர்கள். அவருக்கும் கணக்கு மறந்து போயிருக்கும். இருப்பினும் அவர் இந்து தமிழ் திசையை பார்த்து விடையை எடுத்து இருப்பார். மேலும் சம்பாதிக்கும் வயதில் இருக்கும் சக்தி தப்பாக கணக்கு போட்டு இருக்கமாட்டார். விடை ஒத்துப்போனதால்தான் ராம் அவர்களும் நன்றி கூறி உள்ளார்.
ஆகவே சக்தியின் விடை சரிதான் என்று நினைக்கிறேன்.
மேலும் நிர்வாக குழுவில் தினமும் வரும் ஜாகீதா பானு /க்ரிஷ்ணாம்மா அவர்களையும் கலந்தாலோசித்து (அவர்களுக்கு வேறு விடை வந்தால் --வீண் குழப்பம் வரும்.சரிதானே)
சக்தி அவர்களுக்கு மார்க் போடவும்.
வழிமுறை (ஸ்டெப்ஸ்) சரியா என்று பார்க்கவும்.காப்பி அடித்தார் என்ற அவப்பெயர் வரக்கூடாது அல்லவா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
காப்பி அடிக்கல ஐயா. காப்பி குடிப்பதும் இல்லை. வேலை நேரத்தில் இவை எல்லாம் ஒரு ரிலக்ஸ்,டானிக் மாதிரி.
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்தன் வழிமுறையும்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|