புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 17%
heezulia
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
372 Posts - 49%
heezulia
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
25 Posts - 3%
prajai
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_m10திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 8:01 pm

அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

(நன்றி:சு.வீரப்பன்)

நீங்கள் சோதிடம் தெரிந்தவரா அல்லது கற்றுக் கொள்பவரா?

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 27, 2020 8:05 pm

ஜாதகிக்குக் குழந்தையில்லை. ஜாதகப்படி என்ன காரணம்?
.............................................

நல்லபடியாகத் திருமணமாகியும் கருத்தரிக்க முடியாமல் சோகமாகிப் போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்? Quiz%2B94%2Bposted%2Bchart

1. கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனி 9ல் உச்சம்.
2. ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் வந்து அமர்ந்துள்ளான். வில்லன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன். அது நன்மையான அமைப்பு அல்ல
3. 2ஆம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) மாந்தி. அதுவும் நன்மையானதல்ல. குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்
4. குழந்தை பாக்கிய ஸ்தானத்தில் ராகு.

முக்கியமான மேட்டர்:

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

எவ்வளவு சிக்கலான கிரக அமைப்பு.
ஜாதக கணிப்பை உருவாக்கிய குருமார்களுக்கு :வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக