புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு
Page 1 of 1 •
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு
#1312176சென்னை,
ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
எந்த கடையிலும் வாங்கலாம்
இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும்
அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி,
குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள
ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்
கொள்ளலாம்.
ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு
செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு
திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறி
உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள்
மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க
வகை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி
இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மாவட் டங்களில் உள்ள
குடும்ப அட்டைதாரர்கள், அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும்
பொருட் கள் வாங்கி கொள்ளலாம்.
பின்னர் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்
கடந்த 2014-ம் ஆண்டு ரூ.318.40 கோடி செலவில் தமிழகத்தில்
உள்ள பொதுவினியோக திட்டம் கணினி மயமாக்கப்பட்டது.
இந்த திட்டம் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
மேலும் அதில் எஸ்.எம்.எஸ். தகவல்கள் உள்ளிட்ட சில
தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. இந்தநிலையில் மாநிலங்களுக்கு
இடையே ரேஷன் அட்டையை பயன்படுத்துவது தொடர்பான
விளக்கத்தை குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
கமிஷனர் கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு அனுப்பி இருந்தார்.
அதில் அவர் கூறிஇருப்பதாவது:-
மக்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் தமிழகத்தில்
பொதுவினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதோடு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தேசிய
உணவு பாதுகாப்பு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு
தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள், கூட்டுறவு
முகமைகள், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம், மகளிர்
சுய உதவிகுழுக்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் 9 ஆயிரத்து 632 கடைகள் பகுதி நேர கடைகளாகும்.
ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் இணையதள வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யார், யாருக்கு? என்ன பொருள் வழங்கப்படுகிறது?
என்பது பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 கோடியே
5 லட்சத்து 3 ஆயிரத்து 379 குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன்
அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் இணைக்கப்பட்டு
உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில்
பொருட்களை வாங்கிக்கொள்ளமுடியும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
எந்த கடையிலும் வாங்கலாம்
இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும்
அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி,
குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள
ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்
கொள்ளலாம்.
ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு
செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு
திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கூறி
உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள்
மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க
வகை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி
இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த மாவட் டங்களில் உள்ள
குடும்ப அட்டைதாரர்கள், அங்குள்ள எந்த ரேஷன் கடையிலும்
பொருட் கள் வாங்கி கொள்ளலாம்.
பின்னர் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்
கடந்த 2014-ம் ஆண்டு ரூ.318.40 கோடி செலவில் தமிழகத்தில்
உள்ள பொதுவினியோக திட்டம் கணினி மயமாக்கப்பட்டது.
இந்த திட்டம் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
மேலும் அதில் எஸ்.எம்.எஸ். தகவல்கள் உள்ளிட்ட சில
தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. இந்தநிலையில் மாநிலங்களுக்கு
இடையே ரேஷன் அட்டையை பயன்படுத்துவது தொடர்பான
விளக்கத்தை குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
கமிஷனர் கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு அனுப்பி இருந்தார்.
அதில் அவர் கூறிஇருப்பதாவது:-
மக்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் தமிழகத்தில்
பொதுவினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதோடு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தேசிய
உணவு பாதுகாப்பு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு
தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள், கூட்டுறவு
முகமைகள், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம், மகளிர்
சுய உதவிகுழுக்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் 9 ஆயிரத்து 632 கடைகள் பகுதி நேர கடைகளாகும்.
ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் இணையதள வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யார், யாருக்கு? என்ன பொருள் வழங்கப்படுகிறது?
என்பது பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 கோடியே
5 லட்சத்து 3 ஆயிரத்து 379 குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன்
அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்கள் இணைக்கப்பட்டு
உள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில்
பொருட்களை வாங்கிக்கொள்ளமுடியும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
Similar topics
» இனிமேல் குடும்ப அட்டை மூலம் நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்!
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி
» ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்
» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|