புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
25 Posts - 41%
heezulia
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
4 Posts - 7%
Raji@123
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
1 Post - 2%
Barushree
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
1 Post - 2%
M. Priya
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
7 Posts - 2%
prajai
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_m10மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 15, 2019 9:11 pm

மங்கையர் திலகங்கள்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வித்யா என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யா நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் திருநள்ளாறு செல்வதாக வித்யா குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து காரைக்காலிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறிவிட்டதாகத் தன் சகோதரர் விக்னேஷ்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். விக்னேஷ் அவரது செல்போன்னுக்கு தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இந்தத் தகவலை விக்னேஷ் தன் தந்தையிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகத்தின் தந்தையின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வித்யாவைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். 10 லட்சம் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்போம். போலீஸாரிடம் போனால் உங்கள் மகளை உயிருடன் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். ஆறுமுகம் தன் மகனை அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் தொடர்ந்து ஆறுமுகத்திடம் மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார். சென்னை கோயம்பேடு வந்து பணத்தைக் கொடுத்தால் உங்கள் மகளை விடுவிப்பேன் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன ஆறுமுகம் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமாரி மேற்பார்வையில், துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். வித்யா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்குவது. அங்கிருந்து கிண்டி செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறியதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து கிண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வித்யா ஒரு இளைஞருடன் புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது. இருவரும் நண்பர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

`உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே'- தந்தையை ஏமாற்ற நினைத்து சிக்கிய மகள்!
செல்போன் சிக்னல் வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலக்கியது. அந்த எண் காரைக்காலைச் சேர்ந்த மனோஜ் என்பவரது என்பது தெரியவந்தது. மனோஜ் புதுச்சேரியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நெருங்குவதை அறிந்த இருவரும் சென்னை வந்துள்ளனர். கோயம்பேட்டில் வைத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``வித்யாவும் பணம் கேட்டு போன் செய்த நபரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. காரைக்காலில் வித்யா படித்துக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோஜ் கனடா செல்வதற்காக வித்யாவிடம் பணம் கேட்டுள்ளார். சமீபத்தில் தன் தந்தை விவசாய நிலத்தை விற்றதும் அதன்மூலம் கிடைத்த 13 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ததை மனோஜிடம் கூறியுள்ளார். இருவரும் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் வைத்து இருவரையும் கைது செய்தோம்” என்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மகளிடம் பேசிய ஆறுமுகம், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் சங்கடப்படுத்திவிட்டாயே, உன்னை ஜெயிலுக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அப்போது போலீஸார் வழக்கின் விவரத்தை ஆறுமுகத்திடம் கூறி நிலைமையைப் புரிய வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்ட மகள், போலீஸாரின் 12 மணி நேர தேடுதல் வேட்டையில் சிக்கிக் கொண்டார். இந்த வித்தியாசமான வழக்கு காவல்துறையினருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு பாடம் என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

நன்றி விகடன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 16, 2019 12:49 pm

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- 1571444738
3x அய்யய்யோ
மங்கையர் திலகங்களை வாழ்த்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டிர்களே ஐயா!
இருப்பினும் வாழ்த்துகள்?????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 11:50 am

[b]மங்கையர் திலகம்  2 [/b]

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- Aruna-1568872976

சென்னை: அருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை.. அதான் இப்படி தில்லாலங்கடி வேலை பார்த்து, கடைசியில் போலீசிடம் வசமாக சிக்கி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதன் ஓனர் பெயர் ரூபன் சக்கரவர்த்தி. இதன் நிறுவன அதிகாரியாக வேலை பார்ப்பவர் அருணா என்ற இளம் பெண். ரூபனுக்கு வயசு 26, அருணாவுக்கு வயசு 25 ஆகிறது!
போன மார்ச் மாதம்தான் இந்த நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்தனர். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. இதை பார்த்ததும், ஏராளமான இளைஞர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலிக்கப்பட்டது. அந்த இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் நிறுவனம் வாங்கி வைத்து கொண்டது. இதற்கு ஒரு போலி நகலையும் அந்த நிறுவனம் இளைஞர்களுக்கு தந்துள்ளது. அவ்வளவுதான்... அதோட அந்த நிறுவனம் இழுத்து மூடியாகிவிட்டது. 2 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதுவரைக்கும் வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர்களிடம் ரூ.25 லட்சம் + பாஸ்போட்டை வாங்கி கொண்டு எஸ். ஆகியிருந்தனர். போன் வரும் என்று காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு போனும் வரவில்லை. நம்பி மோசம் மோன இளைஞர்கள் 80 பேர் சென்னை ஆயிரம்விளக்கு போலீசாரிடம் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது. இதையடுத்து ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அருணாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஓனர், நிரூபன் சக்ரவர்த்தி இன்னும் தலைமறைவாகவே உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நல்ல அழகு.. இனிமையான குரல்.. இதுதான் அருணாவின் மூலதனம்! "மலேசியா ஆபீசில் இருந்து பேசுறோம்.. எங்கள் கம்பெனியில் உங்களை செல்க்ட் செய்துவிட்டோம். கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை, சம்பளம் வழங்கப்படும், உங்களுக்கு இந்த வேலை வேண்டும் என்றால், நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்கள் ஆபீசில் 50 ஆயிரம் பணம் செலுத்தி உறுதிச் சான்றிதழ்களை வாங்கி கொள்ளுங்கள்" என்று இனிமையாக பேசி பேசி 25 லட்சத்தை கறந்தது அருணாதானாம்! வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

ரமணியன்
நன்றி தட்ஸ்தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 19, 2019 5:49 pm

மங்கையர் திலகங்கள்   தொடர்ச்சி-- 1571444738
பதிவு இரண்டு போதாது.............நூறை தாண்டலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2019 7:37 pm

என்னதொரு நம்பிக்கை !!
நம் கவனத்திற்கு வந்தால் பகிர்வோம்.
மற்றவர்களும் பகிரலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 24, 2019 2:23 pm

45 சவரன் நகைகளுடன் தோழியோடு தலைமறைவான மனைவி.

தனது மனைவி 45 சவரன் நகைகளுடன், அவரின் தோழியுடன் தலைமறைவாகிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் கணவர் ஒருவர். திருமணமான எட்டே மாதத்தில், டிக்டாக் செயலியால் நடந்திருக்கிறது இந்த விபரீதம்.

தம்பதியான ஆரோக்கிய லியாவும், வினிதாவும் சிவங்கை மாவட்டம் கடம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடந்தது முடிந்தது. மணமான 3 மாதத்திலேயே தனிக்குடித்தனம் சென்ற ஆரோக்கிய லியா, மனைவியை தனியே விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு பணிக்கு சென்றுவிட்டார்.

தனிமையில் இருந்த வினிதா, சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டிக் டாக் செயலியில் சினிமா வசனங்களைப் பேசி வீடியோ பதிவிட்டிருக்கிறார் வினிதா. அதுதான் இந்த விபரீதத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் டிக் டாக் செயலியில் மூழ்கிப்போன வினிதாவுக்கு, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

டிக் டாக்கில் துளிர்விட்ட இவர்களின் நட்பு, தொலைபேசி உரையாடலில் வேர்விட்டு, அசைக்கமுடியாத ஆலமரமாகிவிட்டது. அது, அபியின் புகைப்படத்தையும், பெயரையும் கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது. அதிர்ந்துபோன கணவர் சிங்கப்பூரில் இருந்து வினிதாவை கண்டித்திருக்கிறார். ஆனால் வினிதா கேட்பதாக தெரியவில்லை. உடனடியாக சிவகங்கை திரும்பிய அவர், வினிதாவுக்கு அறிவுரை கூறி, அவரின் தாய் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.
(படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.)
(இணையம்)
1 .வெளி நாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கணவன்...............
2 .டிக் டாக்..................
3.சமூகவலைத்தள அதி ஈடுபாடும் அதை முழுதும் நம்புவதும்.

ஏன்???

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 24, 2019 5:25 pm

தங்க ம(மா)யமான மனைவி.
வெளிநாடு செல்லும் கணவர்கள் கூடவே மனைவியையும் அழைத்து சென்று விடுதல் நல்லது.
ஒரு காலத்தில் வயசு பிள்ளைகள் /பெண்கள் கேட்டு போய்விடுவார்களோ என்ற கவலை இருந்தது.
இப்போதெல்லாம் மிகவும் முன்னேறி "மனைவி" அளவுக்கு வந்துள்ளது.

ரமணியன்
@சக்தி18 ---ம. தி. 3 என்று மாற்றப்படுகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 25, 2019 4:20 pm

சம்பந்தப்பட்ட பெண் வினிதா மறுத்திருக்கிறார்…………...
இதுகுறித்து வினிதா கூறுகையில், ’’திருமணத்தின்போது எனக்கு வழங்கிய நகைகளை அடகு வைத்துதான் எனது கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தேன். திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதமாக நட்பு முறையில் பழக்கம் ஏற்பட்டது. இது என் கணவருக்கும் தெரியும். இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்த எனது கணவர் கடந்த 18-ம் தேதி திடீரென ஊருக்கு வந்தார். என்னை அவர் சந்தேகப்பட்டு அடித்தார். இதனால், எனது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள எனது மற்றொரு தோழியான சரண்யா வீட்டிற்கு சென்று தங்கியிருந்தேன்

 நான் எனது தோழி சரண்யா வழங்கிய ஆலோசனையின் பேரில் தற்போது சிவகங்கை நகர் போலீசில் ஆஜராகி நடந்த உண்மையை தெரிவித்தேன். நான் வீட்டில் இருந்து 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் பிரேஸ் லெட்டுடன் மட்டும்தான் சென்றேன். மற்றபடி எந்த நகையையும் எடுத்து செல்லவில்லை. தற்போது வெளியான தவறான செய்திகளால் எனது டிக்-டாக் தோழிக்கு பிரச்சினை வரக்கூடாது என்றுதான், நான் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன்’’
(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 25, 2019 4:55 pm

அப்பிடி வருதா விஷயம்.
தீர விஜாரித்தால்தான் உண்மை புலப்படும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 25, 2019 8:30 pm

:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக