ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

2 posters

Go down

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை Empty கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

Post by ayyasamy ram Sun Jan 19, 2020 9:11 pm

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை CRPF_forces



புதுதில்லி: கடந்த 2014 - 2018 ஆம் ஆண்டு வரையிலான விபத்துக்கள் மற்றும் தற்கொலையால் 2 ஆயிரத்து 200 மத்திய ஆயுதப்படை போலீஸார் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகளின் புள்ளிவிவரங்கள் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) ஆகிய ஐந்து பாதுகாப்பு படைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தேசிய குற்ற ஆவணக் காப்பாகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதன் முதலில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பாகம், மத்திய பாதுகாப்புப் படையினர் தற்கொலைகள் குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டது. அப்போது, விபத்துகள் மூலம் 1,232 பேரும், தற்கொலைகள் மூலம் 175 பேரும் உயிரிழந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிஏபிஎப் பிரிவில் விபத்துக்கள் மூலம் 104 வீரர்களும், தற்கொலைகள் மூலம் 28 என 132 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளின் வீரர்களின் உயிரிழப்பு கனிசமாக குறைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி சிஏபிஎப் அமைப்பில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 289 வீரர்கள் உள்ளனர்.
தீவிரவாத தாக்குதல், சதி முறியடிப்பு, என்கவுன்டர் போன்ற நிகழ்வுகள்போதும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றையும் விபத்துகள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2018 இல் மட்டும் 31.7 சதவீதம் வீரர்கள் இதுபோன்ற விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சாலை மற்றும் ரயில் விபத்துக்கள் மூலம் 20.2 சதவீதம் பேரும், பிற காரணங்களால் 21.2 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் 'இயற்கையின் இடர்பாடுகள் காரணமாக 8 உயிரழப்புகள் நிகழ்ந்துள்ளன.

தற்கொலைக்கான காரணங்கள் குறித்த ஆய்வில், 28 தற்கொலைகளில் 35.7 சதவீதம் 'குடும்பப் பிரச்னைகளாலும், 17.9 சதவீத உயிரிழப்புகள் திருமணம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் பணிமாறுதல் தொடர்பான பிரச்னைகளால் நிகழ்ந்துள்ளன.

2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக, 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று என்.சி.ஆர்.பி. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான இறப்புகளின் என்று கணக்கிடும்போது, 2017 -இல் 113 ஆகவும், 2016 -இல் 260 ஆகவும், 2015 -இல் 193 ஆகவும் இருந்தது. தற்கொலை தொடர்பான இறப்புகளின் என்று கணக்கிடும்போது, 2017 -இல் 60 ஆகவும், 2016 -இல் 74 ஆகவும், 2015 -இல் 60 ஆகவும் இருந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சிஏபிஎஃப் வீரர்கள் 1,902 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 397 பேர் தற்கொலைகள் மூலம் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 2,199 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை Empty Re: கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:19 am

Code:

ஒட்டுமொத்தமாக, 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சிஏபிஎஃப் வீரர்கள் 1,902 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 397 பேர் தற்கொலைகள் மூலம் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 2,199 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.

வருந்தக்கூடிய செய்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
» சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
» கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
» கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum