புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
46 Posts - 59%
heezulia
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
41 Posts - 59%
heezulia
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணனைக் காணாத கண் Poll_c10கண்ணனைக் காணாத கண் Poll_m10கண்ணனைக் காணாத கண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனைக் காணாத கண்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2020 7:05 am

கண்ணனைக் காணாத கண் 10
-
மதங்களிலே உயர்ந்த மதம் எந்த மதம்?


இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலைச்
சொல்வது மிகவும் சிரமம். காரணம், எல்லாரும்
தங்களுடைய மதம்தான் உயர்ந்தது என்று
நினைக்கிறார்கள்.

அதோடு நிறுத்தினால்தான் பரவாயில்லையே.
சிலர், தாங்கள் சார்ந்திருக்கிற மதத்தைத் தவிர,
ஏனைய மதங்கள் அனைத்தும் தாழ்ந்தவை என்றும்
உறுதியாக நம்புகிறார்கள்.

எல்லா மதங்களும் போதிப்பது, அன்பு என்கிற
செய்தியைதான். அப்படி இருக்கும்போது, இது உசத்தி,
அது மட்டம் என்று பிரித்துப் பேசுவது நியாயமே
இல்லை.

குறிப்பாக, இந்தியாபோல் பல்வேறு மதத்தினரும்
ஒன்றாக வாழ்கிற ஒரு தேசத்தில் இதுபோன்ற நல்லிணக்க
உணர்வு மிகவும் அவசியம்.

இலக்கியத்தில் இதற்கு ஒரு நல்ல உதாரணம்
வேண்டுமென்றால், இளங்கோவடிகள் எழுதிய
சிலப்பதிகாரம்! ‘அடிகள்’ என்பது சமணத் துறவிகளைக்
குறிப்பிடும் ஒரு சொல். ஆகவே, இளங்கோவடிகள் சமண
மதத்தைச் சார்ந்தவர் என்று நம்பப்படுகிறது,
சிலப்பதிகார நூலிலும் அதற்கான பல சாட்சியங்கள்
உள்ளன.

இளங்கோவடிகள் நினைத்திருந்தால்,

சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன்,
கதாநாயகி கண்ணகி, கதையில் வருகிற மற்ற முக்கிய
பாத்திரங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய சமண மதம்
சார்ந்தவர்களாகப் படைத்திருக்கலாம்.

மற்ற மதங்களை அவ்வப்போது கண்டபடி ஏசியிருக்கலாம்.
அப்படிச் செய்த புலவர்கள் பலர் உண்டு.

ஆனால், இளங்கோவடிகளின் மனம் அதை விரும்பவில்லை.
சிலப்பதிகாரத்தில் அவர் அவ்வப்போது சமண மதம் சார்ந்த
கருத்துகளைச் சொன்னாலும் வாசகர்கள் மீது அதனை
வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.

மற்ற மதங்கள், கடவுளர்கள், மக்களின் நம்பிக்கைகளுக்கும்
தன்னுடைய நூலில் போதுமான இடம் அளித்து
கௌரவித்திருக்கிறார் அவர்.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தின் மிகச் சிறந்த பகுதிகளில்
ஒன்று, ‘ஆய்ச்சியர் குரவை’. அதில் திருமாலைப் போற்றிப்
பாடுகிற பல அருமையான தமிழ்ப் பாடல்கள் உள்ளன.

இவற்றை வாசிக்கிற எவரும், ‘‘ஆழ்வார்கள் எழுதிய
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வருகிற பாடல்கள்தானே
இவை?’’ என்றுதான் கேட்பார்கள்.

அந்த அளவுக்கு வைணவ நெறியில் ஊறித் திளைத்த
ஒருவரைப்போல் பக்தி ரசம் நிறைந்த அற்புதமான வரிகளை
எழுதியுள்ளார் சமணரான இளங்கோவடிகள்.
-
-----------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக