புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்தநாள் பரிசு!
Page 1 of 1 •
குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தூங்கி எழுந்திருக்கும்
போதே தலையணை அருகில் பிறந்த நாள் வாழ்த்து
அட்டை! ஒரு புதுப்பேனா! அண்ணா வைத்திருந்தார்.
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தங்கை எல்லோரும்
அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள். அம்மா இனிப்பு
தயாரித்திருந்தார். அப்பா கேக் வாங்கி வைத்திருந்தார்.
புத்தாடைகள் வேறு!
பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் முடிந்ததும் தலைமை
ஆசிரியர், “இன்றைய பிறந்த நாள் மாணவன் …குமார்!…”
எனக் கூறினார். உடனே அனைத்து மாணவர்களும் பிறந்த
நாள் கீதம் பாடி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமை ஆசிரியர் திருக்குறள் புத்தகம் ஒன்றை
அவனுக்குப் பரிசாக வழங்கினார்.
மாலையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி! தனக்கு வந்த பிறந்த
நாள் பரிசுகளைப் பிரித்து தாத்தாவிடம் காட்டிக்
கொண்டிருந்தான் குமார்!
“பயந்து கொண்டிருந்தேன் தாத்தா!…போன வருஷம்
என்னால் பிறந்த நாள் கொண்டாட முடியவில்லை.
காலையிலேயே கடுமையான வயிற்று வலி! பள்ளிக்கூடம்
போகவில்லை…டாக்டரிடம் போய் கசப்பு மருந்து
சாப்பிடும்படியாகி விட்டது!”
தாத்தா புன்னகையுடன், “குமார், எல்லோருக்கும் பிறந்த
நாள் வருகிறது! வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறோம்…,
பரிசுகள் கொடுக்கிறோம்…., பிறகு என்ன? பழைய
நிலைக்கே திரும்பி விடுகிறோம். அதோடு அது நின்று
விடலாமா? இந்த நல்ல நாளில் நாம் ஏதேனும் உறுதி
எடுத்துக் கொள்ள வேண்டும். விடாமல் அதைப்
பின்பற்ற வேண்டும்.”
“என்ன உறுதி தாத்தா?”
“நம்மிடம் உள்ள, மற்றவர்களுக்குப் பிடிக்காத
பழக்கங்களை விட்டுவிடலாம்…, நல்ல, பயன் தரக்கூடிய
பழக்கங்களைப் பின்பற்றலாம்!…., நம்மிடம் உள்ள தனித்
திறனை வளர்த்துக் கொள்ளலாம்!”
“நீங்க அப்படி ஏதேனும் உறுதி எடுத்துக்
கொண்டிருக்கிறீர்களா?”
“நிறைய!… குரலை உயர்த்தி, இரைந்து பேசுவது இல்லை….,
மற்றவர் மனம் புண்படும்படி பேசுவதில்லை….,ஐஸ் வாட்டர்,
ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டேன். நான்
உபயோகப்படுத்திய தட்டு. தம்ளர் போன்றவற்றை நாமே
கழுவி வைப்பது…,இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு
இயன்ற வரை உதவுவது….,
நான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதுவேன்
அல்லவா? வருஷத்திற்கு ஒரு புத்தகமாவது எழுத வேண்டும்
என்று முடிவு எடுத்துக் கொண்டேன்….இன்று இருபத்தைந்து
புத்தகங்களுக்கு ஆசிரியர்.”என்று முடித்தார் தாத்தா.
“யு ஆர் கிரேட் தாத்தா!…., ஆனால் நான் ஏதை விடுவது?…
எதைப் பின்பற்றுவது? என்னிடம் என்ன தனித்திறமை
இருக்கிறது?”
“நகம் கடிக்கும் கெட்ட பழக்கம் உன்னிடம் இகுக்கிறது….
போன ஆண்டு அதனால்தான் உனக்கு வயிற்று வலி!
பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை! பெரியவர்களிடம்
திட்டு! சிலரின் கிண்டல் வேறு! நகம் கடிக்கும் பழக்கத்தை
விட்டு விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டு முயற்சி
செய்!….
வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம்
செலவழிக்கிறாய்! அதைக் குறைக்க உறுதி எடுத்துக்கொள்!”
“ஓ.கே. தாத்தா!…..சரி எனக்கென்ன தனித்திறமை இருக்கிறது?”
“எதைப் படித்தாலும் அப்படியே மனதில் பதிய வைத்துக்
கொள்ளும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது! அதை
உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்!”
“எப்படி?”
“அந்தப் புத்தகத்தை எடு!”என்று தலைமை ஆசிரியர்
கொடுத்திருந்த திருக்குறள் புத்தகத்தைச் சுட்டிக்
காட்டினார் தாத்தா.
குமார் எடுத்துக் கொடுத்தான்.
“இதில் எத்தனை குறட்பாக்கள் இருக்கின்றன? தெரியுமா?”
“அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பிரிவுகளில்
133 அதிகாரங்கள்….ஒரு அதிகாரத்திற்குப் பத்து குறள்
வீதம் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன தாத்தா”
“இதில் தினம் ஐந்து குறட்பாக்களை உன்னால் மனப்பாடம்
செய்ய முடியுமா?”
“நிச்சயம் முடியும் தாத்தா!”
“எப்படித் தெரியுமா?….முதல் ஐந்து குறட்பாக்கள் மனப்பாடம்
செய்தால் மறுநாள் அந்த ஐந்தையும் சேர்த்து பத்து
குறட்பாக்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த
நாள் முதலில் படித்த பத்து பாடல்களையும் சேர்த்து பதினைந்து
திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் ஒரு வருடத்தில் 1330 திருக்குறளையும்
தடங்கல் இல்லாமல் மனப்பாடம் செய்து விடலாம்!”
“இன்றைக்கே ஆரம்பித்து விடுகிறேன்….”என்று கூறிய குமார்,
அதன்படியே உற்சாகத்துடன் படிக்கத் தொடங்கினான்.
தாத்தா அவ்வப்போது பொருள் விளக்கங்களையும் கூறி சில
பயிற்சி முறைகளையும் கற்பித்தார்.
விரைவில் 1330 குறட்பாக்களையும் தடங்கலின்றி மனப்பாடம்
செய்துவிட்டான் குமார். பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும்
பாராட்டினர். அடுத்த ஆண்டு திருச்சியில் நடந்த திருக்குறள்
ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றான்
குமார். ஆட்சித் தலைவரிடமிருந்து பரிசுகள் வாங்கி வந்தான்
குமார்.
மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டான்
குமார். அதில் வெற்றியும் பெற்றான்! அதிர்ஷ்ட வசமாக அன்று
அவனது பிறந்தநாளாகவும் அமைந்து விட்டது!
“திருக்குறள் மணி’ என்ற பட்டத்தையும், கோப்பையையும்
முதலமைச்சரிடமிருந்து பெற்றான் குமார்!
இப்போது அவனிடம் நகம் கடிக்கும் பழக்கமும் இல்லை!
தன் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த தாத்தாவை வணங்கி
ஆசியும் பெற்றான்!
-
---------------------------------------------------
-மாயூரன்
சிறுவர் மணி
“நம்மிடம் உள்ள, மற்றவர்களுக்குப் பிடிக்காத
பழக்கங்களை விட்டுவிடலாம்…, நல்ல, பயன் தரக்கூடிய
பழக்கங்களைப் பின்பற்றலாம்!…., நம்மிடம் உள்ள தனித்
திறனை வளர்த்துக் கொள்ளலாம்!”
“நீங்க அப்படி ஏதேனும் உறுதி எடுத்துக்
கொண்டிருக்கிறீர்களா?”
“நிறைய!… குரலை உயர்த்தி, இரைந்து பேசுவது இல்லை….,
மற்றவர் மனம் புண்படும்படி பேசுவதில்லை….,ஐஸ் வாட்டர்,
ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டேன். நான்
உபயோகப்படுத்திய தட்டு. தம்ளர் போன்றவற்றை நாமே
கழுவி வைப்பது…,இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு
இயன்ற வரை உதவுவது….,
நான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதுவேன்
அல்லவா? வருஷத்திற்கு ஒரு புத்தகமாவது எழுத வேண்டும்
என்று முடிவு எடுத்துக் கொண்டேன்….இன்று இருபத்தைந்து
புத்தகங்களுக்கு ஆசிரியர்.”என்று முடித்தார் தாத்தா.
“யு ஆர் கிரேட் தாத்தா!…., ஆனால் நான் ஏதை விடுவது?…
எதைப் பின்பற்றுவது? என்னிடம் என்ன தனித்திறமை
இருக்கிறது?”
“நகம் கடிக்கும் கெட்ட பழக்கம் உன்னிடம் இகுக்கிறது….
போன ஆண்டு அதனால்தான் உனக்கு வயிற்று வலி!
பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை! பெரியவர்களிடம்
திட்டு! சிலரின் கிண்டல் வேறு! நகம் கடிக்கும் பழக்கத்தை
விட்டு விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டு முயற்சி
செய்!….
வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம்
செலவழிக்கிறாய்! அதைக் குறைக்க உறுதி எடுத்துக்கொள்!”
“ஓ.கே. தாத்தா!…..சரி எனக்கென்ன தனித்திறமை இருக்கிறது?”
“எதைப் படித்தாலும் அப்படியே மனதில் பதிய வைத்துக்
கொள்ளும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது! அதை
உபயோகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்!”
“எப்படி?”
“அந்தப் புத்தகத்தை எடு!”என்று தலைமை ஆசிரியர்
கொடுத்திருந்த திருக்குறள் புத்தகத்தைச் சுட்டிக்
காட்டினார் தாத்தா.
குமார் எடுத்துக் கொடுத்தான்.
“இதில் எத்தனை குறட்பாக்கள் இருக்கின்றன? தெரியுமா?”
“அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பிரிவுகளில்
133 அதிகாரங்கள்….ஒரு அதிகாரத்திற்குப் பத்து குறள்
வீதம் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன தாத்தா”
“இதில் தினம் ஐந்து குறட்பாக்களை உன்னால் மனப்பாடம்
செய்ய முடியுமா?”
“நிச்சயம் முடியும் தாத்தா!”
“எப்படித் தெரியுமா?….முதல் ஐந்து குறட்பாக்கள் மனப்பாடம்
செய்தால் மறுநாள் அந்த ஐந்தையும் சேர்த்து பத்து
குறட்பாக்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த
நாள் முதலில் படித்த பத்து பாடல்களையும் சேர்த்து பதினைந்து
திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் ஒரு வருடத்தில் 1330 திருக்குறளையும்
தடங்கல் இல்லாமல் மனப்பாடம் செய்து விடலாம்!”
“இன்றைக்கே ஆரம்பித்து விடுகிறேன்….”என்று கூறிய குமார்,
அதன்படியே உற்சாகத்துடன் படிக்கத் தொடங்கினான்.
தாத்தா அவ்வப்போது பொருள் விளக்கங்களையும் கூறி சில
பயிற்சி முறைகளையும் கற்பித்தார்.
விரைவில் 1330 குறட்பாக்களையும் தடங்கலின்றி மனப்பாடம்
செய்துவிட்டான் குமார். பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும்
பாராட்டினர். அடுத்த ஆண்டு திருச்சியில் நடந்த திருக்குறள்
ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றான்
குமார். ஆட்சித் தலைவரிடமிருந்து பரிசுகள் வாங்கி வந்தான்
குமார்.
மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டான்
குமார். அதில் வெற்றியும் பெற்றான்! அதிர்ஷ்ட வசமாக அன்று
அவனது பிறந்தநாளாகவும் அமைந்து விட்டது!
“திருக்குறள் மணி’ என்ற பட்டத்தையும், கோப்பையையும்
முதலமைச்சரிடமிருந்து பெற்றான் குமார்!
இப்போது அவனிடம் நகம் கடிக்கும் பழக்கமும் இல்லை!
தன் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்த தாத்தாவை வணங்கி
ஆசியும் பெற்றான்!
-
---------------------------------------------------
-மாயூரன்
சிறுவர் மணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
“என்ன உறுதி தாத்தா?”
“நம்மிடம் உள்ள, மற்றவர்களுக்குப் பிடிக்காத
பழக்கங்களை விட்டுவிடலாம்…, நல்ல, பயன் தரக்கூடிய
பழக்கங்களைப் பின்பற்றலாம்!…., நம்மிடம் உள்ள தனித்
திறனை வளர்த்துக் கொள்ளலாம்!”
“நீங்க அப்படி ஏதேனும் உறுதி எடுத்துக்
கொண்டிருக்கிறீர்களா?”
“நிறைய!… குரலை உயர்த்தி, இரைந்து பேசுவது இல்லை….,
மற்றவர் மனம் புண்படும்படி பேசுவதில்லை….,ஐஸ் வாட்டர்,
ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டேன். நான்
உபயோகப்படுத்திய தட்டு. தம்ளர் போன்றவற்றை நாமே
கழுவி வைப்பது…,இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு
இயன்ற வரை உதவுவது….,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- Sponsored content
Similar topics
» நடுவானில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
» ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
» கிளி பேச்சு தமிழில் கொஞ்சி பேசி மனம் கவர்ந்த சரோஜாதேவியின் பிறந்தநாள் பரிசு பாடல்கள் S
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
» கிளி பேச்சு தமிழில் கொஞ்சி பேசி மனம் கவர்ந்த சரோஜாதேவியின் பிறந்தநாள் பரிசு பாடல்கள் S
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|