புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
Page 1 of 1 •
என். சொக்கன்
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
‘90 கிலோவா!’
எடைகாட்டும் இயந்திரத்தை நம்ப முடியாமல் பார்த்தார்
வளர்செல்வன். அவருடைய முகத்தில் அதிர்ச்சியும்
கவலையும் சூழ்ந்தன.
சிறுவயதிலிருந்தே வளர்செல்வன் நன்றாகச் சாப்பிடுவார்,
போதுமான உடலுழைப்பு கிடையாது. உடற்பயிற்சி
செய்யலாம் என்றால், அந்த நேரத்தைத் தொலைக்காட்சி
எடுத்துவிடுகிறது.
இதனால், வளர்செல்வனுடைய உடல் பெருத்துக்கொண்டே
சென்றது. நடக்கும்போது மூச்சுவாங்கியது. இதை எல்லாம்
உறுதிப்படுத்துவதுபோல், ‘உங்களுடைய எடை 90
என்றது இந்த இயந்திரம்.
வளர்செல்வன் யோசனையோடு பக்கத்திலிருந்த
அட்டவணையில் தன்னுடைய உயரத்தைத் தேடினார்.
‘இந்த உயரத்துக்கு நீங்கள் 75 கிலோ இருக்க வேண்டும்’
என்று இருந்தது.
ஆக, அவர் 15 கிலோ எடையைக் குறைத்தாக வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று யோசித்தபடி நடந்தார்
வளர்செல்வன்.
முதலில், ஓர் உணவியல் வல்லுநரைச் சந்தித்து ஆலோசனை
பெற வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க
வேண்டும். உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும், ஒ
ழுங்காகத் தூங்கி எழ வேண்டும்… இப்படிப் பல யோசனைகள்
தோன்றின.
அதேநேரம், தன்னுடைய வீட்டிலிருக்கும் மற்றவர்களைப்
பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் வளர்செல்வன். அவர்கள்
எல்லாம் சரியான எடையில் இருப்பதாகவே தோன்றியது.
ஆனாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
மருத்துவர், உணவு வல்லுனர் ஆகியோரிடம் தன்னுடைய
பிரச்சினைகளைச் சொல்லி ஆலோசனை பெற்றுக்கொண்டார்.
எடைபார்க்கும் இயந்திரம் ஒன்றை வாங்கிவந்தார்.
”இனிமேல் உணவைக் கட்டுப்படுத்தப் போறேன், உடற்பயிற்சி
செய்யப் போறேன், அதுக்கெல்லாம் பலன் இருக்கான்னு இந்தக்
கருவி எனக்குச் சொல்லும்” என்றார் வளர்செல்வன்.
எடைபார்க்கும் இயந்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு
நோட்டை எடுத்தார். அதில் அன்றைய தேதியைப் போட்டு
‘90 கிலோ’ என்று எழுதினார்.
அதற்குப் பக்கத்தில் ஒரு கோடு போட்ட வளர்செல்வன், அங்கு
தன்னுடைய மனைவி பெயரை எழுதினார். அவருடைய
எடையைக் குறித்துக்கொண்டார். இதேபோல், தன்னுடைய மகன்,
அப்பா, அம்மா என வீட்டிலுள்ள அனைவருடைய எடையையும்
தனித்தனியாகக் குறித்தார்.
”இனிமேல் நீங்க எல்லோரும் ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை அன்னிக்கு இந்த இயந்திரத்துல எடை பார்த்து,
இந்த நோட்டில் எழுதி வைக்கணும், நான் மட்டும் ஒவ்வொரு
நாளும் எடை பார்க்கணும்” என்றார் வளர்செல்வன்.
"ஏன்?”
”என்னோட எடை ரொம்ப அதிகமா இருக்கு. அடுத்த சில
மாதங்களில் எடையைப் படிப்படியாக் குறைக்கப் போறேன்,
தினமும் எடை பார்த்தால் நமக்கே ஒரு விழிப்புணர்வு வரும்,
ஊக்கமும் கிடைக்கும்.”
அன்று இரவு, அந்த எடை நோட்டை மீண்டும் ஒருமுறை புரட்டிப்
பார்த்தார். அதிலிருந்த எண்களைப் பலவிதமாகக் கூட்டிக்கழிக்கத்
தொடங்கியது அவருடைய மனம்.
”நம்ம வீட்ல இருக்கிற 5 பேரோட சராசரி எடை 66 கிலோ.
இன்னொரு வியப்பான விஷயம், உங்க நாலு பேரோட எடைக்கு
நடுவுலயும் சரியா 8 கிலோ வேறுபாடு இருக்கு” என்றார்
வளர்செல்வன்.
”புரியலையே?”
”இதோ பையனோட எடையைவிட அம்மாவோட எடை 8 கிலோ
அதிகம், அவங்களைவிட உன்னோட எடை 8 கிலோ அதிகம்,
உன்னைவிட அப்பாவோட எடை 8 கிலோ அதிகம்” என்றார்
வளர்செல்வன்.
”கணக்கெல்லாம் இருக்கட்டும். எடையைக் குறைக்கப் பாருங்க”
என்றார் அவர் மனைவி.
மறுநாள் முதல் உணவுப் பழக்கத்தில், வாழ்க்கை முறையில்
பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதன்மூலம் அவருடைய
எடை மெதுவாகக் குறையத் தொடங்கியது. புத்துணர்ச்சியாக
உணரத் தொடங்கினார், வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகச்
செய்தார், அதனால் கிடைத்த மகிழ்ச்சி அவருடைய உடல்
நலனை மீட்டுத் தந்தது.
இப்போது வளர்செல்வனைப் பார்க்கிறவர்கள் எல்லாம்
வியந்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு வளர்செல்வன் தன்னுடைய இலக்காகிய
75 கிலோவை எட்டினார்.
இப்போது, உங்களுக்கு ஒரு கேள்வி. வளர்செல்வன் எடைக் குறைப்பு
முயற்சியைத் தொடங்கிய நாளன்று, அவருடைய வீட்டிலிருந்த மற்ற
நால்வருடைய எடை என்ன?
-
----------------------------------
nchokkan
இந்து தமிழ் திசை
- GuestGuest
நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1312011சராசரி கணக்கெல்லாம் 4 ம் வகுப்பில் படித்தது.ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1311996சக்தி18 wrote:நான் கணக்கில கொஞ்சம் வீக்.
ரமனியண் ஐயா தான் கணக்கில் புலி.
இருந்தாலும் ஒரு முயற்சி....................
48-56 -64-72-90 =330 ~ 66
கொஞ்சம் பார்த்து பாஸ் மார்க் போடுங்க ராம் சார்
--------------
ரமனியண் ஐயா விடை சொன்னபின் மார்க் போடப்படும்..!!
கணக்கெல்லாம் மறந்து போய்விட்டது
நான், அய்யாசாமி ராம் அவர்கள் எல்லாம் வயதானவர்கள். அவருக்கும் கணக்கு மறந்து போயிருக்கும். இருப்பினும் அவர் இந்து தமிழ் திசையை பார்த்து விடையை எடுத்து இருப்பார். மேலும் சம்பாதிக்கும் வயதில் இருக்கும் சக்தி தப்பாக கணக்கு போட்டு இருக்கமாட்டார். விடை ஒத்துப்போனதால்தான் ராம் அவர்களும் நன்றி கூறி உள்ளார்.
ஆகவே சக்தியின் விடை சரிதான் என்று நினைக்கிறேன்.
மேலும் நிர்வாக குழுவில் தினமும் வரும் ஜாகீதா பானு /க்ரிஷ்ணாம்மா அவர்களையும் கலந்தாலோசித்து (அவர்களுக்கு வேறு விடை வந்தால் --வீண் குழப்பம் வரும்.சரிதானே)
சக்தி அவர்களுக்கு மார்க் போடவும்.
வழிமுறை (ஸ்டெப்ஸ்) சரியா என்று பார்க்கவும்.காப்பி அடித்தார் என்ற அவப்பெயர் வரக்கூடாது அல்லவா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
காப்பி அடிக்கல ஐயா. காப்பி குடிப்பதும் இல்லை. வேலை நேரத்தில் இவை எல்லாம் ஒரு ரிலக்ஸ்,டானிக் மாதிரி.
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
நான் போட்ட கணக்கு………….
பையனுடைய எடை X
அம்மா எடை - X+ 8
மனைவியின் எடை -அம்மா எடை + 8 = X+8+8
அப்பா எடை – மனைவியின் எடை +8 = X+8+8+8
வளர்செல்வன் எடை - 90
X+(X+8)+(X+8+8)+(X+8+8+8)+90 =66X5
4X+48+90=330
4X=330-138= 192
X=192/4 =48
மார்க் உண்டா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்தன் வழிமுறையும்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
உங்கள் வழிமுறையும்
ஒத்து வருவதால்
உங்களுக்கு முழு மார்க் கொடுக்க
பரிந்துரைக்கிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|