புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_m10நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Fri Jan 13, 2012 8:48 am

கவிதையின் ஆசிரியர் ஜேம்ஸ்வெல்டன் ஜான்ஸன்.கவிதையின் தலைப்பு "Sence You Went Away"


நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகினது எனக்கு,
விண்மீண்கள் அவ்வளவாக மின்னுவதில்லை என,
கதிரவன் ஒளியினை இழந்துவிட்டான் என்,
ஒன்றும் சரியாக நிகழ்வதில்லை என.

நீ என்னை விட்டுச்சென்றதிலிருந்து
தோன்றுகிறது எனக்கு,
வானம் வெளிர் நீலமாய்கூட இல்லை என,
எல்லாம் உன்னை விரும்புகின்றன என,
நான் என்ன செய்யவேண்டும் எனதெ தெரியவில்லை என.

நீ என்னை விட்டுச் சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
எல்லாம் தவறு என,
நாட்கள் இரட்டிப்பு நீண்டதாக உள்ளதென,
பறவைக்ள பாட்டினை மறந்து விட்டன என.

நீ என்னை விட்டு சென்றதிலிருந்து,
தோன்றுகிறது எனக்கு,
நான் பெருமூச்சு விடுவதை தவிர்க்க முடியவில்லை என,
என் தொண்டை வறண்டு உள்ளது என,
கண்களில் நீர்த்திவலைகள் நிரம்பி உள்ளன என.

http://www.sekalpana.com





:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 13, 2012 10:53 am

சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 13, 2012 12:13 pm

அற்புதமான உணர்வு...
மொழிபெயர்ப்புக்கும் பகிர்விற்கும் நன்றி...



நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 224747944

நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Rநீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Aநீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Emptyநீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Rநீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Jan 15, 2012 12:13 pm

அருமை சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Jjji
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 1:45 pm

காதல் பிாிவு பாவம்...
அனைவரையும் பித்தனாக்கி விடும்போல தொிகிறது?!!
முதலில் கண்களில் ஒளி இழக்கிறாா்
2 வது ஞான ஒளியை இழக்கிறாா்
3 வது தன்னையே இழக்கிறாா்
பாவம்சாா்... காதலில் விழுந்தவா்கள்?!! நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 440806



நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 2:01 pm

இதெல்லாம் தெரிந்து தானே காதலில் இறங்குகிறார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... Ila
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 24, 2013 11:28 am

suskumasus நல்ல கவிதையை அறிமுகப்படுத்தியுள்ளார் ! Since I studied I became dumbfounded !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Fri Oct 23, 2020 9:46 pm

மிகவும் அருமை வாழ்த்துக்கள் நீ என்னை விட்டு சென்றதில் இருந்து.... 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக