புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
20 Posts - 3%
prajai
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளநீர் எறிதல்! Poll_c10இளநீர் எறிதல்! Poll_m10இளநீர் எறிதல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீர் எறிதல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 2:41 am

இளநீர் எறிதல்! E_1578801941

கர்நாடக மாநிலத்தில், மகர் சங்கராந்தி என்ற பெயரில்
அழைக்கப்படும் பொங்கல், ஒரு நாள் மட்டும்
கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை உண்டு.
விவசாயிகளிடையே மிக பிரபலம்.

அன்றைய தினம், விவசாயிகள், அறுவடை தானியங்களுடன்
தங்கள் வேளாண் கருவிகளை வைத்து, பூஜை செய்வர்.

பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை, அருகில் உள்ள
மலைகளில் ஏறி, வேகமாக துாக்கி எறிவர். அது விழும்
துாரத்துக்கு, தங்கள் கிராம எல்லைகள் விரிந்து, வளரும்
என்பது நம்பிக்கை.

மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும், மாட்டு வண்டி,
‘ரேஸ்’ நடக்கும். இதுபோல், வெவ்வேறு பகுதிகளில்
விதவிதமான சடங்குகள் உண்டு.

நகரங்களில் வசிக்கும் பிராமணர்கள், புத்தாடை அணிந்து,
சற்று விமரிசையாக கொண்டாடுவர். மற்றபடி, பானையில்
பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை.

கோவில்களில் சிறப்பு பூஜை உண்டு. வெல்லம், கரும்பு,
வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை, ஒரு சிறிய
பாக்கெட்டுகளில் ஒன்றாக போட்டு, உற்றார்,
உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர்.
-------------------
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 11:23 am

ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி வழிபட்டாலும் ஏதோ ஒரு ஒற்றுமை உண்மை இதில் புதைந்து உள்ளது. இந்தியா முழுவதும் இது கொண்டாடப் படுகிறது என்பது மறுப்பதற்கில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக