Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Re: தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டு
படம்: தளபதி
பாடல் வரிகள்- வாலி
குரல்: SPB, ஜேசுதாஸ் |
இசை: இளையராஜா
வருடம்-1991
-
---------------------
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹேய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்
ஊத காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்
தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நான் இல்லை ஹாஹா
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே
உள்ளம் மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹேய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
Re: தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டு
படம் : மகாநதி
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
குரல் : KS சித்ரா
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
-
Re: தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டு
பாடல்: அஞ்சாத சிங்கம் என் காளை
திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : பி. சுசீலா, குழுவினர்
1959ஆண்டு: 1959 -
-
--------------------------
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி?
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
-
கும்மாளம் போடும் உன் காளை இது
கொட்டம் அடங்குமடி நாளை அங்கே
கூசாமல் போராடும் மாவீரனை
நேரிலே பாரடி
-
கும்மாளம் போடும் உன் காளை இது
கொட்டம் அடங்குமடி நாளை
-
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
-
ஓ...ஓ...ஓ... ஓஓஓஓஓஓஓ
-
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே ஆகாது இது
ஆவேசம் கொண்டாலே பொல்லாதது
-
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
-
வேலேந்தும் காளையெல்லாம் உன்
வேல் விழியால் சொக்கிடுவார்
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
கண்ணாலம் பண்ணாத ஆண் பிள்ளை உனக்குக்
கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை
-
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் வீரன்
பாரிலே யாரடி?
-
----------------------------------
திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : பி. சுசீலா, குழுவினர்
1959ஆண்டு: 1959 -
-
--------------------------
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி?
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
-
கும்மாளம் போடும் உன் காளை இது
கொட்டம் அடங்குமடி நாளை அங்கே
கூசாமல் போராடும் மாவீரனை
நேரிலே பாரடி
-
கும்மாளம் போடும் உன் காளை இது
கொட்டம் அடங்குமடி நாளை
-
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு
வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
-
ஓ...ஓ...ஓ... ஓஓஓஓஓஓஓ
-
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே ஆகாது இது
ஆவேசம் கொண்டாலே பொல்லாதது
-
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை
-
வேலேந்தும் காளையெல்லாம் உன்
வேல் விழியால் சொக்கிடுவார்
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
கண்ணாலம் பண்ணாத ஆண் பிள்ளை உனக்குக்
கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை
-
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் வீரன்
பாரிலே யாரடி?
-
----------------------------------
Re: தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டு
பண்ணைச் செல்வங்களுக்கு
நன்றி தெரிவிக்கும்
பழமைமாறா தமிழ் நாகரீகம்
அன்றைய திரைப் பாடல்களிலும்
எவ்வளவு அழகாக
எதிரொலித்திருக்கிறது...
கடந்துபோன காலங்களில்
உருவான பாடல்கள்
பண்பாட்டு பதிவுகள்...
மாட்டுப்பொங்கலை சிறப்பிக்க...
இன்றைய நாட்களில்
தேடி அலைந்தாலும்
கிடைக்காத
அருமையான பாடல்...
"பொங்கலோ பொங்கலோ"...
பொன்வயல் (1954)
இசை : துறையூர் ராஜகோபால சர்மா &
ஆர். ராஜகோபால்
பாடியவர் : என்.எல். கானசரஸ்வதி
பொன்வயல் (1954) :
******************************
கல்கியின் 'பொய்மான் கரடு'
1954-ல் பொன்வயலாக
நடிகர் டி.ஆர். ராமசந்திரன்
தயாரிப்பில் திரைவடிவம் பெற்றது...
இந்தப்படத்தில்தான்
சீர்காழி கோவிந்தராஜன்
பின்னணி பாடகராக
அறிமுகமானார்...
படத்தின் நடிக நடிகையர் :
டி.ஆர். ராமசந்திரன், அஞ்சலிதேவி, கே. சாரங்கபாணி,
மைனாவதி, ஆர்.எஸ். மனோகர் மற்றும் பலர்...
வசனம் : ஏ.டி. கிருஷ்ணசாமி
இசை : துறையூர் ராஜகோபால சர்மா & ஆர். ராஜகோபால்
பாடல்கள் : சுவாமி சுத்தானந்த பாரதியார், டி.கே. சுந்தர வாத்தியார்
(இந்தப்பாடலை இருவரில் யார் எழுதியது என்பதற்கு
பாடல் புத்தகத்தில் எந்த ஒரு குறிப்பும் இல்லை)
நடன ஆசிரியர் : பி.எஸ். கோபால கிருஷ்ணன்
தயாரிப்பு : டி.ஆர். ராமசந்திரன்
இயக்கம் : ஏ.டி.கே.
***பழமை காப்போம்***
-
வேம்பார் மணவண்ணன்
-
பாடல் காணொளியை பதிவிட்டமைக்கு சக்திக்கு ஒரு...
Similar topics
» YouTube காட்சிகள் நாகவல்லி (சந்திரமுகி??)
» தெலுங்கு படத்தில் சிம்புவின் தமிழ் பாட்டு!
» தமிழ் பாட்டு பாடும் சீனா இளைஞன் - வீடியோ
» ஐரோப்பியர்கள் பாடும் தமிழ் பாட்டு :) அவசியம் பார்த்து ரசியுங்கள் !
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
» தெலுங்கு படத்தில் சிம்புவின் தமிழ் பாட்டு!
» தமிழ் பாட்டு பாடும் சீனா இளைஞன் - வீடியோ
» ஐரோப்பியர்கள் பாடும் தமிழ் பாட்டு :) அவசியம் பார்த்து ரசியுங்கள் !
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|