ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் திருநாள்

2 posters

Go down

பொங்கல் திருநாள் Empty பொங்கல் திருநாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 5:01 pm

பொங்கல் திருநாள் Tamil_News_large_2191376
எந்த செயலையும் ஆண்டவனை வணங்கி நல்ல நாள்
பார்த்து, நட்சத்திரம், நேரம் குறித்து அதன்படியே, அந்த
நாள், அந்த நேரம், அந்த செயலை ஆரம்பித்தால் வெற்றி
கிட்டும் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உடையவர்கள்
நம் மக்கள்.

அதன்படி, ஆண்டின், 12 மாதங்களில், தை மாதம், நல்ல
செயலை ஆரம்பித்தால், அது நல்ல பயனை நமக்கு அளிக்கும்
என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டுள்ளோம்.

வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில்
நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு
மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம்
தைப்பொங்கல் பண்டிகை தான்.

கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல்
ஆறு மாதங்கள், 'உத்தராயணம்' என்றும், சாந்தத்தைப் பெறும்
அடுத்த ஆறு மாதங்கள், 'தட்சிணாயணம்' என்றும்
அழைக்கப்படுகின்றன.

உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை, உக்கிரம் வடக்கு
நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும்
என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு.

அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும் தட்சிணாயணம்
முடியும் நாளும், பொங்கல் பண்டிகையே ஆகும்
ஆறு மாதங்களாய் நிலவி வந்த நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும்
கடவுள்களின் தினம் தை முதல்நாள்.

இது, நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கும் அதற்கு ரணமான
சூரியனுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றி நவிலலும்தான்.

அதனாலேயே இந்த நாளை தேசிய பொங்கல் தினம் என்று
கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய
ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக்
கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழா; உழைக்கும் தமிழ்
மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு
சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும்
மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான
தைப்பொங்கல் திருநாள் நாளை மலர்கிறது. இந்த தைப்பொங்கல்
திருநாளில் உழவர்கள் தமது வேளாண்மைக்கு உதவி செய்த
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு
தமது நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமின்றி
ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக
இன்றைய நாள் போற்றப்படுகிறது.உழவர்கள் மழையின்
உதவியால் ஆடி மாதம் முதல், உழைத்துச் சேர்த்த நெல்லை,
மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை
நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை
காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள்
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர்.

தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல்
கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து
வழிபட்டனர்.

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக
மாறியது என்ற வரலாற்று கதை,
அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.
-
---------------------------------------
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொங்கல் திருநாள் Empty Re: பொங்கல் திருநாள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 12:11 pm

Code:

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்ககாலத்தில் அறுவடை
காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள்
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தனர்.

தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல்
கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு
நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து
வழிபட்டனர்.

இதுவே, நாளடைவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக
மாறியது என்ற வரலாற்று கதை,
அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது.
-


இது கூட உண்மையாக இருக்கலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum