புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
6 Posts - 67%
heezulia
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Dec 04, 2009 6:34 pm

நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் DSCN0263-1

"ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு! (அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!! என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...

´ரிக்´ வேதத்தில் பெண் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது...

"பெண்ணே! உன் கண்கள் நிலத்தை மட்டுமே பார்க்க வேண்டும். தலை நிமிர்வது குற்றம். கால்களை குறுக்கி நட, கால் அகல விரித்து உட்காராதே, முகத்தை மறைத்து முக்காடு இட்டுக்கொள்" என்று நிற்பதில் இருந்து உட்காரும் வரையில் பெண்ணின் செயல்களை சமயம் தீர்மாணிக்கிறது.

ஆனால், இன்று எவ்வளவோ மாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழ்ந்தாலும் பெண்ணை அடங்கியவளாக, பலவீனமானவளாக, அதைரியமுடையவளாகவே திரைப்படங்களிலும் அல்லது வாழ்க்கையிலும் ஒரு பிம்பத்தை கொடுக்க முற்படுகிறார்கள்.

பரதநாட்டியத்திற்கும், சங்கீதத்திற்கும், சமையற்கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தற்காப்புக் கலைகளுக்கும், வீரக்கலைகளுக்கும் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? பெண்ணுரிமை பேசும் பெண்கள் கூட தன்னுடைய பெண்பிள்ளைகளுக்கு வீர உணர்ச்சியும், தைரியத்தையும் உருவாக்க முற்படுவதில்லை. உரிமையும், சுதந்திரத்தையும் பேசுவது தான் பெண்ணுரிமையா? சிகரெட் புடிப்பதும், தண்ணீ அடிப்பதும் தான் சுதந்திரமா?

´ரேப்´ செய்ய வருபவனிடம் நீ யாருடா என்னை ´ரேப்´ செய்ய... நான் செய்கிறேன்டா உன்னை ´ரேப்´பு... என்று ஒரு டலாக் விடும் அளவுக்கு தைரியம் வரவேண்டாமா?

பெண் இப்படி பேசினால் பஜாரி, அடங்காப்பிடாரி என்று சொல்லி விடுவார்கள். நான் குறிப்பிடுவது இக்காட்டான சூழ்நிலை வரும் போது உதறிக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் ஓடுவது தான் எதிராளிக்கு உற்சாகத்தை கொடுக்கிறது?

இப்படி ஒரு கேள்வியை கேட்டால் இது "கேசா" என்று முழிப்பானா... மாட்டானா...

அடக்கமும், வீரமும் இரண்டுமே தேவைதான் என்பதை இந்த பெண்கள் உணர்ந்தாலும், வீரம் என்பதை ஆணுக்கு உரியது என்றும், அடக்கம் என்பது பெண்களுக்கு உரியது என்றும் ஏன் நினைக்கிறார்கள்? [ஆனால் உண்மையில் பெண்கள் வீட்டுக்குள் காட்டும் வீரம் பல குடும்பங்களில் வேறுமாதிரி]

பெண்கள் குறித்து பெரியார் சொல்லுவார்:

"நம் பெண்கள், நாட்டுக்கு, சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதும் தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? என்பது எல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல், தாங்களும் ஆக வேண்டும் என்றில்லாமல், இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமூதாயத்தின் கீழ்ப்போக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்."

பெண்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தங்கள் பெண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து...

நன்றி :- தமிழச்சி





ஈகரை தமிழ் களஞ்சியம் நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
saudigentleman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009

Postsaudigentleman Sun Jan 03, 2010 11:24 pm

I am very sorry...I do not agree with this opinion expressed here. No religion suppresses women ...but it prescribes some code of conduct which are beneficial for all mankind...
Actually women in western countries, where full freedom and liberty exists for women, are attacked or raped or subjected to torture either physically or mentally..etc.. But in eastern countries generally the condition of women is safer than other developed countries.
The point here i wish to mention is that liberty is not a key to safety of women and what Periyar..(Is he really a Periyar? It is another million dolar question.)said is not a rule it was just a saying lime the sayings of any one lay man in our society. So no need to worry about our ladies. They live safer and happier than majority of the developed countries.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக