புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்
Page 1 of 1 •
டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்'
நுாலிலிருந்து:
விவேகானந்தர், இளைஞராக இருந்தபோது, அவர் வீட்டு
வாசலில் நின்று, யாசகம் கேட்டார், ஒரு துறவி.
அவர் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்ததைப் பார்த்து,
மறுகணமே, தன் ஆடைகளை கழற்றி, துறவிக்கு கொடுத்தார்,
விவேகானந்தர். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார், துறவி.
விவேகானந்தரின் வாழ்க்கையில், அவர், ஏழைகளையும்,
பசித்தவர்களையும் கண்டு மனமிரங்கி அன்பு காட்டிய
சம்பவங்கள் பல உண்டு.
'நம்மில் ஒரு சகோதரன், உணவில்லாமல் இருக்கும்போது,
அவருக்கு, உணவு தருவதை தவிர, மேலான விஷயம் இருக்க
முடியாது...' என்று கூறியுள்ளார், விவேகானந்தர்.
'அயல் நாடுகளில் பயணம் செய்தபோது, நம் இந்திய
குழந்தைகளை எண்ணி, நான் பல சமயம் அழுதுள்ளேன்.
காரணம், வசதிகள் இல்லாமல், நம் குழந்தைகள் படும்
துன்பங்கள், என்னை வெகுவாக உலுக்கியிருக்கிறது...' என்று,
ஒரு குறிப்பில் எழுதியுள்ளார், விவேகானந்தர்.
-
--------------------------
ஆர்.பிரசன்னா எழுதிய,
'பிரபலங்கள் 10, சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து:
அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நுாலகத்துக்கு சென்றிருந்தார்,
விவேகானந்தர். நுாலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்டார்.
நுாலகரும், எடுத்து கொடுத்தார். சிறிது நேரத்திலேயே, புத்தகத்தை
திருப்பி கொடுத்து விட்டார், விவேகானந்தர்.
'எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்து கொடுத்தேன். இவ்வளவு
சீக்கிரம் திருப்பி தந்து விட்டீர்களே... இதை, படித்தீர்களா இல்லையா...'
என்று கத்தினார், நுாலகர்.
'நான், புத்தகம் முழுவதையும் படித்து முடித்து விட்டேன்.
வேண்டுமானால் நீங்கள், புத்தகத்திலிருந்து எதையாவது
கேளுங்கள்; பதில் சொல்கிறேன்...' என்றார்.
புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார், நுாலகர்;
உடனுக்குடன் சரியான பதிலை கூறினார், விவேகானந்தர்.
'எப்படி இவ்வளவு விரைவாக, இந்த புத்தகத்தை படித்து
முடித்தீர்...' என்றார், நுாலகர்.
'சிலர், வார்த்தை வார்த்தையாக படிப்பர்; சிலர், வாக்கியம்
வாக்கியமாக படிப்பர்; சிலர், பத்தி பத்தியாக படிப்பர்; சிலர்,
பக்கம் பக்கமாக படிப்பர். ஆனால், நான், புத்தகம் புத்தகமாக
படிப்பவன்...' என, சிரித்தபடியே கூறினார், விவேகானந்தர்.
-
------------------------------
அமெரிக்காவில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,
விவேகானந்தர். அப்போது, இரண்டு ஐரோப்பியர்களுக்கு
நடுவில் அமர்ந்திருந்தார்.
விவேகானந்தருக்கு, ஆங்கிலம் தெரியாது என நினைத்த
ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில்
கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...'
என்று கூறினான்.
இதை கேட்ட, விவேகானந்தர், 'அவை இரண்டிற்கும்
இடையிலே
தான், நான் அமர்ந்திருக்கிறேன்...' என்று, ஆங்கிலத்தில்
கூறினார்.
இதை கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும், அவமானத்தால் தலை
குனிந்தனர்.
-
----------------------------------------
ஒருமுறை, ராஜஸ்தானுக்கு சென்றிருந்தார், விவேகானந்தர்.
பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்கு, கடும் வெப்பம்
நிலவியது.
வெயிலின் கொடுமையால், 'லுா' என்ற நோய், மக்களை வாட்டிக்
கொண்டிருந்தது. அதிலிருந்து காத்துக் கொள்ள, பெரிய
தலைப்பாகை கட்டிக் கொண்டனர். அந்நோய் தாக்காமல்
இருப்பதற்காக, விவேகானந்தரை தலைப்பாகை கட்டிக்கொள்ள
சொன்னதோடு, அரசரே, கட்டியும் விட்டார்;
அதோடு, தலைப்பாகை கட்டும் விதம் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.
அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார், விவேகானந்தர்.
பின்பு, அதுவே அவரது அடையாளமாகவும் ஆகி விட்டது.
-
---------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
கொல்கத்தாவில் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி
பிறந்தவர் நரேந்திரன். இவர் சிறுவயது முதல் ராமாயண,
மகாபாரத கதைகளை சொல்லி வளர்க்கப்பட்டார்.
அப்போதே தியானம் செய்வதில் தீவிர ஆர்வம்
கொண்டிருந்தார்.
சில நேரங்களில் ஆழ்ந்த நிலைக்கு சென்றுவிடுவதால்
மிகவும் சிரமப்பட்டே அவரை விழிப்படையச் செய்ய
வேண்டியிருந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகும் வாய்ப்பை
பெற்றார்.
அப்போது தனது குருவால் “விவேகானந்தர்” என்று பெயர்
சூட்டப்பட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு
யாத்திரை மேற்கொண்டார்.
14 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.
1892ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் கடல் நடுவில்
அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
அவரது நினைவாக அந்த பாறை விவேகானந்தர்
நினைவிடமாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------
நன்றி-தமிழ்.சமயம்
ராமநாதபுர மன்னன் பாஸ்கர சேதுபதி மூலம்
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில்
சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு “அன்புள்ள சகோதர, சகோதரிகளே” என்று
பேச்சை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க
உரையை நிகழ்த்தினார்.
இதேபோல் பல்வேறு நாடுகளில் வேதாந்த கருத்துகள்
பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். உலக அரங்கில்
இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால்
நிலைநிறுத்தினார்.
அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, உறங்கிக் கிடந்த
இந்திய இளைஞர்களை விழிப்படைய செய்யும்
முயற்சியில் ஈடுபட்டார்.
”எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான
காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால்
அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி
விடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்குக்
காரணம். இந்தப் பயம் தான் நம் துயரங்களுக்கு
எல்லாம் காரணம்.
பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு
அளிக்க வல்லது. மூட நம்பிக்கைகள் அனைத்திலும்
கொடியது பயமே”
என்று இளைஞர்களுக்கு அடிக்கடி
அறிவுறுத்தி வந்தார்.
கொல்கத்தாவில் ராமகிருஷ்ண இயக்கம் மற்றும்
மடத்தை நிறுவினார். 1902ஆம் ஆண்டு ஜூலை
4ஆம் தேதி தனது 39வது வயதில் விவேகானந்தர்
காலமானார்.
-
-------------------------------
நன்றி-தமிழ்.சமயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|