புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்
Page 1 of 1 •
டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்'
நுாலிலிருந்து:
விவேகானந்தர், இளைஞராக இருந்தபோது, அவர் வீட்டு
வாசலில் நின்று, யாசகம் கேட்டார், ஒரு துறவி.
அவர் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்ததைப் பார்த்து,
மறுகணமே, தன் ஆடைகளை கழற்றி, துறவிக்கு கொடுத்தார்,
விவேகானந்தர். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார், துறவி.
விவேகானந்தரின் வாழ்க்கையில், அவர், ஏழைகளையும்,
பசித்தவர்களையும் கண்டு மனமிரங்கி அன்பு காட்டிய
சம்பவங்கள் பல உண்டு.
'நம்மில் ஒரு சகோதரன், உணவில்லாமல் இருக்கும்போது,
அவருக்கு, உணவு தருவதை தவிர, மேலான விஷயம் இருக்க
முடியாது...' என்று கூறியுள்ளார், விவேகானந்தர்.
'அயல் நாடுகளில் பயணம் செய்தபோது, நம் இந்திய
குழந்தைகளை எண்ணி, நான் பல சமயம் அழுதுள்ளேன்.
காரணம், வசதிகள் இல்லாமல், நம் குழந்தைகள் படும்
துன்பங்கள், என்னை வெகுவாக உலுக்கியிருக்கிறது...' என்று,
ஒரு குறிப்பில் எழுதியுள்ளார், விவேகானந்தர்.
-
--------------------------
ஆர்.பிரசன்னா எழுதிய,
'பிரபலங்கள் 10, சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து:
அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நுாலகத்துக்கு சென்றிருந்தார்,
விவேகானந்தர். நுாலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்டார்.
நுாலகரும், எடுத்து கொடுத்தார். சிறிது நேரத்திலேயே, புத்தகத்தை
திருப்பி கொடுத்து விட்டார், விவேகானந்தர்.
'எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்து கொடுத்தேன். இவ்வளவு
சீக்கிரம் திருப்பி தந்து விட்டீர்களே... இதை, படித்தீர்களா இல்லையா...'
என்று கத்தினார், நுாலகர்.
'நான், புத்தகம் முழுவதையும் படித்து முடித்து விட்டேன்.
வேண்டுமானால் நீங்கள், புத்தகத்திலிருந்து எதையாவது
கேளுங்கள்; பதில் சொல்கிறேன்...' என்றார்.
புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார், நுாலகர்;
உடனுக்குடன் சரியான பதிலை கூறினார், விவேகானந்தர்.
'எப்படி இவ்வளவு விரைவாக, இந்த புத்தகத்தை படித்து
முடித்தீர்...' என்றார், நுாலகர்.
'சிலர், வார்த்தை வார்த்தையாக படிப்பர்; சிலர், வாக்கியம்
வாக்கியமாக படிப்பர்; சிலர், பத்தி பத்தியாக படிப்பர்; சிலர்,
பக்கம் பக்கமாக படிப்பர். ஆனால், நான், புத்தகம் புத்தகமாக
படிப்பவன்...' என, சிரித்தபடியே கூறினார், விவேகானந்தர்.
-
------------------------------
அமெரிக்காவில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,
விவேகானந்தர். அப்போது, இரண்டு ஐரோப்பியர்களுக்கு
நடுவில் அமர்ந்திருந்தார்.
விவேகானந்தருக்கு, ஆங்கிலம் தெரியாது என நினைத்த
ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில்
கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...'
என்று கூறினான்.
இதை கேட்ட, விவேகானந்தர், 'அவை இரண்டிற்கும்
இடையிலே
தான், நான் அமர்ந்திருக்கிறேன்...' என்று, ஆங்கிலத்தில்
கூறினார்.
இதை கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும், அவமானத்தால் தலை
குனிந்தனர்.
-
----------------------------------------
ஒருமுறை, ராஜஸ்தானுக்கு சென்றிருந்தார், விவேகானந்தர்.
பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்கு, கடும் வெப்பம்
நிலவியது.
வெயிலின் கொடுமையால், 'லுா' என்ற நோய், மக்களை வாட்டிக்
கொண்டிருந்தது. அதிலிருந்து காத்துக் கொள்ள, பெரிய
தலைப்பாகை கட்டிக் கொண்டனர். அந்நோய் தாக்காமல்
இருப்பதற்காக, விவேகானந்தரை தலைப்பாகை கட்டிக்கொள்ள
சொன்னதோடு, அரசரே, கட்டியும் விட்டார்;
அதோடு, தலைப்பாகை கட்டும் விதம் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.
அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார், விவேகானந்தர்.
பின்பு, அதுவே அவரது அடையாளமாகவும் ஆகி விட்டது.
-
---------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
கொல்கத்தாவில் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி
பிறந்தவர் நரேந்திரன். இவர் சிறுவயது முதல் ராமாயண,
மகாபாரத கதைகளை சொல்லி வளர்க்கப்பட்டார்.
அப்போதே தியானம் செய்வதில் தீவிர ஆர்வம்
கொண்டிருந்தார்.
சில நேரங்களில் ஆழ்ந்த நிலைக்கு சென்றுவிடுவதால்
மிகவும் சிரமப்பட்டே அவரை விழிப்படையச் செய்ய
வேண்டியிருந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகும் வாய்ப்பை
பெற்றார்.
அப்போது தனது குருவால் “விவேகானந்தர்” என்று பெயர்
சூட்டப்பட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு
யாத்திரை மேற்கொண்டார்.
14 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.
1892ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் கடல் நடுவில்
அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
அவரது நினைவாக அந்த பாறை விவேகானந்தர்
நினைவிடமாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------
நன்றி-தமிழ்.சமயம்
ராமநாதபுர மன்னன் பாஸ்கர சேதுபதி மூலம்
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில்
சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு “அன்புள்ள சகோதர, சகோதரிகளே” என்று
பேச்சை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க
உரையை நிகழ்த்தினார்.
இதேபோல் பல்வேறு நாடுகளில் வேதாந்த கருத்துகள்
பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். உலக அரங்கில்
இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால்
நிலைநிறுத்தினார்.
அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, உறங்கிக் கிடந்த
இந்திய இளைஞர்களை விழிப்படைய செய்யும்
முயற்சியில் ஈடுபட்டார்.
”எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான
காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால்
அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி
விடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்குக்
காரணம். இந்தப் பயம் தான் நம் துயரங்களுக்கு
எல்லாம் காரணம்.
பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு
அளிக்க வல்லது. மூட நம்பிக்கைகள் அனைத்திலும்
கொடியது பயமே”
என்று இளைஞர்களுக்கு அடிக்கடி
அறிவுறுத்தி வந்தார்.
கொல்கத்தாவில் ராமகிருஷ்ண இயக்கம் மற்றும்
மடத்தை நிறுவினார். 1902ஆம் ஆண்டு ஜூலை
4ஆம் தேதி தனது 39வது வயதில் விவேகானந்தர்
காலமானார்.
-
-------------------------------
நன்றி-தமிழ்.சமயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|