Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!
Page 1 of 1
ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !!
கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.
-
திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில்
மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில்
இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால்
ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி
(உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.
-
கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும்
கோவிலுக்கு போகக்கூடாது.
-
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை
இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும்
இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள்,
உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.
-
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம்
போடக்கூடாது.
-
மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை
கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
-
பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது
(பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).
-
கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில்
வைத்துக் கொள்ளக்கூடாது.
-
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு
நடக்கக்கூடாது.
-
கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது
பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு
முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க
வேண்டும்.
-
தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது
மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு
குளிக்க வேண்டும்.
-
வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில்
(பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது.
அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
-
திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில்
மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில்
இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால்
ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி
(உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.
-
கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும்
கோவிலுக்கு போகக்கூடாது.
-
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை
இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும்
இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள்,
உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.
-
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம்
போடக்கூடாது.
-
மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை
கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
-
பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது
(பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).
-
கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில்
வைத்துக் கொள்ளக்கூடாது.
-
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு
நடக்கக்கூடாது.
-
கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது
பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு
முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க
வேண்டும்.
-
தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது
மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு
குளிக்க வேண்டும்.
-
வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில்
(பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது.
அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
Similar topics
» பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?
» குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்!
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
» டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
» குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்!
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்
» டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|