Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
Page 1 of 1
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
சி.எஸ்.சிவசுப்ரமணியன் எழுதிய, 'தோன்றியது எப்படி?'
என்ற நுாலிலிருந்து:
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி
ஏற்பட்டது தெரியுமா?
* ஜனவரி: ஜேனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால்,
இந்த மாதம் அமைந்தது
* பிப்ரவரி: ரோமானியர்கள், இந்த மாதத்தின், 15ம் நாளை,
புனிதமாக கருதி, பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு,
துாய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள்.
அதை குறிக்கும் வகையில், பெப்ருரியவஸ் என்று
பெயரிட்டனர். இதுவே, பிப்ரவரி என, மாறியது
* மார்ச்: ரோமானிய காலண்டர் முறைப்படி, மார்ச் மாதம்
தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ரோமானிய
போர்க் கடவுள், மார்ஸ் என்ற பெயரில் இருந்து, மார்ச் வந்தது
* ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு, திறந்து விடு
என, பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் எ
ன்பதால், இந்த சொல்லிலிருந்து, ஏப்ரல் மாதம் தோன்றியது
* மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள். இவரது மகள் மையா என்ற தேவதை.
மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே
* ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை, இளமையின்
சின்னமாக வழிபட்டனர், ரோமானியர்கள். இந்த பெயரால்
வந்தது தான், ஜூன்
* ஜூலை: ஆரம்ப காலத்தில், இது, ஐந்தாவது மாதமாக இ
ருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். இந்த பெயரை மாற்றி,
ஜூலியஸ் சீசரின் பெயரால், ஜூலி என்று பெயர் சூட்டினார்,
மார்க் ஆண்டனி. 19ம் நுாற்றாண்டு முதல், ஜூலை என்றானது
* ஆகஸ்ட்: ஆரம்பத்தில், இது, ஆறாவது மாதமாக இருந்தது.
ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்று, கிரேக்க
மொழியில் அழைத்தனர். ஜூலியஸ் சீசர், இதை எட்டாவது
மாதமாக்கிய பிறகு, ரோமானியர்கள் தங்கள் மன்னரான,
அகஸ்டசை பெருமைப்படுத்தும் விதத்தில், அகஸ்டஸ் என
பெயரிட்டனர். அதுவே, ஆகஸ்ட் என, மாறியது
* செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில்,
செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை
ரோமானிய மொழியில், செப்டம் என்றனர். ஆனால், புதிய
அமைப்பின்படி, ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட
பழைய பெயரே நிலைத்து விட்டது
* அக்டோபர்: அக்டோ என்றால், எட்டு. ஆரம்பத்தில்,
எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர்
மாற்றம் செய்யப்படாமல், 10வது மாதமாகி விட்டது
* நவம்பர்: நவம் என்றால், ஒன்பது. ஆரம்பத்தில், ஒன்பதாம்
மாதமாக இதை கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும்,
பெயர் மாற்றம் செய்யப்படவில்லை
* டிசம்பர்: டிசம் என்றால், பத்து. 10ம் மாதமாக இருந்த டிசம்பர்,
12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய
பெயரிலேயே அழைக்கப்பட்டது.
-
-------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
என்ற நுாலிலிருந்து:
ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி
ஏற்பட்டது தெரியுமா?
* ஜனவரி: ஜேனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால்,
இந்த மாதம் அமைந்தது
* பிப்ரவரி: ரோமானியர்கள், இந்த மாதத்தின், 15ம் நாளை,
புனிதமாக கருதி, பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு,
துாய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள்.
அதை குறிக்கும் வகையில், பெப்ருரியவஸ் என்று
பெயரிட்டனர். இதுவே, பிப்ரவரி என, மாறியது
* மார்ச்: ரோமானிய காலண்டர் முறைப்படி, மார்ச் மாதம்
தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ரோமானிய
போர்க் கடவுள், மார்ஸ் என்ற பெயரில் இருந்து, மார்ச் வந்தது
* ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு, திறந்து விடு
என, பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் எ
ன்பதால், இந்த சொல்லிலிருந்து, ஏப்ரல் மாதம் தோன்றியது
* மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்
பட்டிருப்பீர்கள். இவரது மகள் மையா என்ற தேவதை.
மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே
* ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை, இளமையின்
சின்னமாக வழிபட்டனர், ரோமானியர்கள். இந்த பெயரால்
வந்தது தான், ஜூன்
* ஜூலை: ஆரம்ப காலத்தில், இது, ஐந்தாவது மாதமாக இ
ருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். இந்த பெயரை மாற்றி,
ஜூலியஸ் சீசரின் பெயரால், ஜூலி என்று பெயர் சூட்டினார்,
மார்க் ஆண்டனி. 19ம் நுாற்றாண்டு முதல், ஜூலை என்றானது
* ஆகஸ்ட்: ஆரம்பத்தில், இது, ஆறாவது மாதமாக இருந்தது.
ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்று, கிரேக்க
மொழியில் அழைத்தனர். ஜூலியஸ் சீசர், இதை எட்டாவது
மாதமாக்கிய பிறகு, ரோமானியர்கள் தங்கள் மன்னரான,
அகஸ்டசை பெருமைப்படுத்தும் விதத்தில், அகஸ்டஸ் என
பெயரிட்டனர். அதுவே, ஆகஸ்ட் என, மாறியது
* செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில்,
செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை
ரோமானிய மொழியில், செப்டம் என்றனர். ஆனால், புதிய
அமைப்பின்படி, ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட
பழைய பெயரே நிலைத்து விட்டது
* அக்டோபர்: அக்டோ என்றால், எட்டு. ஆரம்பத்தில்,
எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர்
மாற்றம் செய்யப்படாமல், 10வது மாதமாகி விட்டது
* நவம்பர்: நவம் என்றால், ஒன்பது. ஆரம்பத்தில், ஒன்பதாம்
மாதமாக இதை கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும்,
பெயர் மாற்றம் செய்யப்படவில்லை
* டிசம்பர்: டிசம் என்றால், பத்து. 10ம் மாதமாக இருந்த டிசம்பர்,
12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய
பெயரிலேயே அழைக்கப்பட்டது.
-
-------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
Similar topics
» பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?
» மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
» இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?
» மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
» இந்தப் பெயர்கள் எப்படி வந்தன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|