புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
65 Posts - 63%
heezulia
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
1 Post - 1%
viyasan
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
257 Posts - 44%
heezulia
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
17 Posts - 3%
prajai
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பாவை 25  Poll_c10திருப்பாவை 25  Poll_m10திருப்பாவை 25  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை 25


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jan 09, 2020 10:47 pm



ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர

அக்கா இங்கு கிறிஷ்ணரின் நோக்கம் ஒன்றை கோடிட்டு காட்டுகிறாள்

ராமாவதாரத்தில் அறிந்தோ அறியாமலோ தன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கைகேயியை மகிமைப்படுத்த முடியவில்லை . உலகத்தால் அவமதிப்புக்கு ஆளானாள்

கைகேயியை கெடுத்தவள் கூனி

அன்பிலே விஷத்தை கலந்தவள் கூனி

சொல்வார் பேச்சால் கெட்டவள் அவள்

பெருந்தீமைகள் உண்டாகி கணவனை இழந்தாள்

பிரியமானவனை காட்டுக்கு அனுப்பி ; சொந்த மகன் பராதனாலும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்

அவதார நோக்கம் நிறைவேற பழிக்கு உரியவளானாள்

ஆகவே மாற்றாந்தாயை மகிமைப்படுத்த கிறிஷ்ணாவாதாரத்தை பயன்படுத்திக்கொண்டார்

யசோதை தான் உண்மைத்தாய் என்றே அறிந்திருந்தாள்

ஆனால் கிறிஷ்ணர் ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்வதை அறிந்தே இருந்தார்

தன்னை கொல்ல வல்ல குழந்தை ஒன்று அவதரித்து பிருந்தாவனத்தில் வளர்கிறது என்பதை அதை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கம்ஸன் அறிந்திருந்தான்

நாராயணன்ரே கிறிஷ்ணனாக பூமிக்கு அவதரித்து வந்திருந்தாலும் ; அவரை யார் என்று யாராலும் அவதானிக்க முடியவில்லை

கம்ஸன் பல வகையான அசுர ஆவிகளை அக்குழந்தையை கொல்லும்படியாக ஏவி விட்டான்

அவை அனைத்தையும் அந்தக் குழந்தை முறியடித்தது

ஆனால் அதை பார்ப்போர்க்கு ஏதோ அமானுஷ்யம் நடக்கிறது என்று மட்டும் தான் சொன்னார்கள்

அதே நேரத்தில் அதன் தாயான யசோதைக்கோ இனம் புரியா பயம் ; கவலை ; குழப்பத்துடன் நாட்கள் ஓடின

இதுவும் அல்லாமல் அந்தக் குழந்தை அடிக்கிற லூட்டிகள் பற்றியும் ஓயாது புகார்கள் ; ஆனால் ஒன்றுமே நிருபனை ஆகவில்லை

ஆகவே அவள் சிடுசிடுக்கவும் ; தண்டனை கொடுக்கவும் ஆரம்பித்திருந்தாள்
ஒன்றும் அறியாத குழந்தையை போலவே நடித்துக்கொண்டு தன்னை இன்னார் என்றும் உணர்த்தி வந்தார் ஸ்ரீகிறிஷ்ணர்

அவள் கொடுக்கிற தண்டனைகள் அனைத்தையும் உள்ளன்போடும் ஏற்றதுபோலவே நடித்தும் வந்தார்

பிரம்மா ; இந்திரன் ; வருணன் முதலிய தேவர்களும் கூட ; ஒரு மனிதனா இத்தகைய வல்லமை உள்ளவன் என சோதித்து அவரை இன்னார் என்று அறிந்துகொண்டனர்

யுகங்கள் தோறும் அவதரிப்பேன் என கீதையின் கிறிஷ்ணர் சொல்லிவிட்டார் சொல்லிவிட்டார் என மனிதர்கள் சொல்லிக்கொள்வார்களே தவிர அவர் அவதரித்து வந்தபோதெல்லாம் அவர் இன்னார் என்று அறியாமல் முடிந்த அளவு கெடுதல் தானே செய்தார்கள்

ராமருக்கும் மன நோவைத்தானே தந்தார்கள்

கிறிஷ்ணருக்கும் ; இயேசுவுக்கும் நோவைத்தான் தந்தார்கள்

ஆனாலும் இந்த அவதாரங்கள் அனைத்தும் அவர்களது அன்னையரின் பெயரால் அழைக்கப்பட்டனவே தவிர தகப்பனை அவ்வளவு முக்கியப்படுத்தவில்லை

கோசலை ராமா ; கைகேயி ராமா ; யாஸோதை மைந்தா ; மேரி மைந்தா என்றுதான் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்

காரணம் ஒன்றே ஒன்று தான்

பூமியில் அவதார நோக்கம் நிறைவேற ; குடும்ப பாவங்கள் ; குல பாவங்கள் ஏறாதவர்களாக இவர்கள் அவதரிக்க வேண்டியிருந்தது

அதற்காக ஆண் வித்து கலக்காமல் ; பெண்ணின் சூலை மட்டுமே பயன்படுத்தி அதிதேவர் நாராயணரின் ஆத்மா பிறவியெடுத்தது

அதனால் அவர்களுக்கு தகப்பனின் ஆதிக்கம் கிடையாது

இது ஒரு பக்கம் இருக்க ; யசோதைக்கும் கிறிஷ்னருக்கும் உள்ள பிணைப்பு ; மகிமை வேறு யாருக்கும் கிடையாது

ராமாவதாரத்தில் கோசலை பெற்றாளே தவிர வளர்த்தவள் ஆளாக்கியவள் அனைத்துமே கைகேயியே ஆகும்

அவள் யுத்த கலைகளிலும் வல்லவள்

மாபெரும் யுத்தம் ஒன்றில் தசரதருக்கு ரதம் ஒட்டி உயிரை காத்து யுத்தத்திலும் ஜெயம் பெற வைத்தவள் கைகேயி

அரசியாக அனைத்தையும் நிர்வாகம் செய்தவளூம் அவளே
கூனியின் தூண்டுதலால் அவள் ராமர் வனவாசம் போகட்டும் என்று உத்தரவு இட்டாலும் உள்ளார்ந்த அன்பால் அவள் புழுங்கி செத்தவள்

ராமருக்கும் அவள் மீது அலாதி பிரியம்

ஆனால் விதியின் கருவியாகிய கைகேயி உலகத்தால் தூற்றப்பட்டவள் ஆனாள்

அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவே ; தேவகி வயிற்றில் பிறந்தாலும் கைகேயின் மறுபிறவி யசோதையிடம் ஓட்டிக்கொண்டு அவளை மகிழ்ச்சி படுத்தினார் ராமர் @ கிறிஷ்ணர்

இது இப்படியிருக்க அந்தக்குழந்தையை கொல்ல பல முயற்சிகள் எடுத்தும் வெற்றி பெறாததால் அதன் புகழ் கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றது என்கிறாள் கோதை அக்கா

கிறிஷ்ண லீலைகள் என்கிறார்களே அவைகளை கேட்பதுவும் ஹரிநாம பஜனை பாடுவதும் கலியுகத்தில் மேன்மை பயப்பவை

கோதை அக்கா நம்பிக்கை ஊட்டுகிறாள்

கிறிஷ்ணரை நெருங்கி வந்தால் ; திருத்தக்க செல்வம் கொடுப்பார்

அவரை சேவித்துக்கொண்டு வருத்தம் நீங்கி மகிழ்ந்திருக்கலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2020 7:17 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக