Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.
இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.
இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.
மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.
தினமலர்
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.
விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.
மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.
தினமலர்
Re: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு
-
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.
திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.
தினமலர்
-
சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.
திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.
தினமலர்
Similar topics
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடும் விழா
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
» ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
» ஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|