புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்
Page 1 of 1 •
உடலமைப்போடு ஆலயம்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமானதை
நம் உடம்போடு உவமையானவை. கால்- மண். வயிறு- நீர்.
இதயம்- நெருப்பு. கழுத்து- காற்று. தலை- ஆகாயம்.
சிதம்பரத்தில் நடராஜரின் உருவை மனித உடம்பில் தலைப்
பகுதியில் வைக்காமல் இருதய ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள்.
எல்லா ஆலயங்களிலும் கருவறையை, ஆலயத்தின் மத்தியில் நேராக
இருக்கும்படி அமைத்திருப்பார்கள்.
ஆனால், சிதம்பரத்தில் இடது பாகமான நம்முடைய இருதய ஸ்தானம்
இருக்கும் அமைப்போடு இருப்பதைக் காணலாம். இவருடைய ஆட்டம்
நின்றுவிட்டால் உலகச் செயல் யாவும் நின்று போகுமே.
அதனால் இவர் ஆடிக்கொண்டே இருக்கிறார். இருதயம் ஆடாமல் நின்று
போனால் எல்லா ஆட்டமும் நின்றுதானே போகும். சிதம்பர விளக்கத்தின்
ஒரு பகுதி இதுவாகும்.
நால்வரும், நான்கு கோபுரங்களும்
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடன், விண்ணுக்குள்
ஊடுருவியதுபோல, நான்கு இராஜ கோபுரங்களுடன் சிதம்பர திருக்கோபுரம்
நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்களாகப் பரவிக் காணப்படுகின்றனர். கிழக்கு மேற்கு கோபுரங்களில்
நூற்றிஎட்டு நடன பாவனங்களையும் விளக்கும் சிற்பங்களாகப்
படைத்திருப்பதைக் காண்பவர் மெய்சிலிர்க்காது இருந்ததில்லை.
(தில்லை) சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை
சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.
சமயக்குரவர் நால்வரில் ஒவ்வொருவரும், ஒருவர் சென்ற வாயில் வழியாக
ஒருவர் செல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயில் வழியாகவே சென்றனர்.
எதனால்? சமயக்குரவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கோபுரவாயில்
வழியாக உள்புகுந்து வழிபட்டனர் என்பது எதிலும் குறிப்பில்லா வியப்பு நமக்கு.
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்
சென்று தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டிருக்கின்றனர்.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம்
கனகசபையாகும். மற்றவை 1.திருவாலங்காடு இரத்தினசபை,
2.மதுரை – வெள்ளிசபை, 3.திருநெல்வேலி – தாமிரசபை,
4.திருக்குற்றாலம் – சித்திரசபை.
இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு
இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை,
1.சிற்சபை (சிற்றம்பலம்), 2.கனகசபை, 3.இராசசபை, 4.தேவசபை,
5.நிருத்தசபை ஆகியவையாகும்.
சிற்சபை: (சிற்றம்பலம்)
இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை: (பொன்னம்பலம்)
சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.
இராசசபை:
இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.
தேவசபை:
இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.
நிருத்தசபை:
நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-
இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை: (பொன்னம்பலம்)
சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.
இராசசபை:
இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.
தேவசபை:
இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.
நிருத்தசபை:
நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-
சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.
தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.
தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.
நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான
திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள்
கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.
நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு
நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பிப் பார்த்தால்
கோவிந்தராஜப் பெருமாள் சயண நிலையுடனான சந்நிதியைக்
காணலாம்.
இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின்
சிறப்பு.
தில்லை எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை
என்றாக்கும், தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை, சிதம்பரத்திற்கு
ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை
சிதம்பரம் பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி- தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|