புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வழிகாட்டிய பாடல் Poll_c10வழிகாட்டிய பாடல் Poll_m10வழிகாட்டிய பாடல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டிய பாடல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 2:30 pm

வழிகாட்டிய பாடல் Tm3


இளமையில் படித்த பாடலொன்று கிருபானந்த வாரியாருக்கு
அவர் வாழ்வில் வழி காட்டியது. அப்பாடலை அவர் அடிக்கடி
நினைத்துக் கொள்வாராம்.

"வைததனை இன் சொல்லாக் கொள்வானும்
நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் -
ஊறிய கைப்பதனைக் கட்டியென்று
உண்பானும் இம்மூவர்
மெய்ப்பதம் கண்டு வாழ்வார்'

என்னும் திரிகடுகப் பாடலே அது. ஒருவன் திட்டினால்
அதனை வாழ்த்தாக எண்ணுதல் வேண்டும்!

கூழை நெய்விட்டுப் பிசைந்த பருப்புச் சாதமாக எண்ணுதல்
வேண்டும்!

வேப்பிலைக் கட்டியை சர்க்கரைக் கட்டியாக எண்ணுதல்
வேண்டும்! என்பது அப்பாட்டின் பொருள்.

"நம்மை வணங்கிப் புகழ்பவர்கள் நமது புண்ணியத்தில்
ஒரு பங்கு எடுத்துக் கொள்கிறார்கள். நம்மை அகாரணமாக
நிந்திப்பவர்கள் நமது பாவத்தில் ஒரு பங்கு எடுத்துக்
கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்வதன்றி
அவர்கள் செய்த புண்ணியத்தில் ஒரு பங்கு நமக்குத்
தருகிறார்கள்' - இக்கருத்தை பீஷ்மர் சரசயனத்தில் கிடந்து
பாண்டவர்களுக்கு உபதேசம் செய்த பகுதியில் காணலாம்.

வாரியார் சுவாமிகளின் இந்த விளக்கத்தைக் கேட்டவர்கள்
வசையை வாழ்த்தாகக் கொள்வார்கள். பிறர் நம்மைத்
திட்டினால் தேனாக எடுத்துக் கொள்வார்கள்.
ஏனென்றால், நமது பாவம் குறைந்து புண்ணியம் கூடும்
அல்லவா!
-
-----------------------
- "எதிரொலி' எஸ்.விசுவநாதன்
நன்றி-தமிழ்மணி


avatar
Guest
Guest

PostGuest Sun Jan 05, 2020 5:14 pm

ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 05, 2020 7:08 pm

வழி காட்டிய பாடலை எடுத்துக்காட்டிய உறவுகளுக்கு வழிகாட்டிய பாடல் 1571444738 வழிகாட்டிய பாடல் 1571444738

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 7:12 pm

சக்தி18 wrote:ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
மேற்கோள் செய்த பதிவு: 1311164
-
வழிகாட்டிய பாடல் Thirikadugam
சொன்னதை மாற்றிச் செய்யும் ஏவல் இளைஞன்
ஏளனப்படுத்தி வைது ஆணையிடும் தலைமகன்
பொய்யைத் தெளித்து வீட்டுப் பெருமையைக் குலைக்கும் மனைவி
--
இந்த மூவரும் இவ்வுலக வாழ்க்கைக்கு உறுதி செய்யாதவர்கள்.

திரிகடுகம் 49

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக