புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
4 Posts - 2%
Srinivasan23
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
30 Posts - 3%
prajai
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
தத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_lcapதத்துவம் – கல்யாணசுந்தரம் I_voting_barதத்துவம் – கல்யாணசுந்தரம் I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் – கல்யாணசுந்தரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:46 am

தத்துவம் – கல்யாணசுந்தரம் Pattukottaiyar-390x156-300x156
-
எது சொந்தம்!
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்!

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்!
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு)
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு)

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் – முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் – மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? – நீ
துணிவிருந்தா கூறு!

ரொம்ப-

எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! – அவரு
எங்கே போனார் பாரு!

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:47 am

மனக்குரங்கு
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் – பெருங்
கூட்டிருக்குது கோனாரே! – இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
தில்லாலங்கிடி தில்லாலே (இந்த)

கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுதே – அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது – இந்த
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இந்த)

ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு
நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு

இதைப்-
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது,
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது

நடக்கும் பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப் பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஒடைக்குது (இந்த)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:47 am

போலிகளும் காலிகளும்
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் – காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் – ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் – ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா

பொறக்கும்போது – மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது – எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது (பொறக்)

பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது – ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது (பொறக்)

காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது – புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது – வாழ்வின் (பொறக்)

கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது – ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது (பொறக்)

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை – பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை – இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் – நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா – ரொம்ப நாளா (பொறக்)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2020 8:47 am

வரவும் செலவும்
கருவுலகில் உருவாகி
மறுவுலகில் வரும் நாளைக்
கண்டறிந்து சொல்வாருண்டு – இந்தக்
திருவுடலில் குடியிருக்கும்
சீவன் பிரியும் நாளைத்
தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?

வருவனவும் போவனவும்
விதியென்று வைத்தவன்
வாழ்வினை விதைத்த உழவன் – அவன்
அறுவடைக்காலத்தில்
அழுதாலும் தொழுதாலும்
அனுதாபங் காட்டுவானோ?….

நன்றி-Rajendran Selvaraj

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக