புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_m10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_m10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10 
2 Posts - 6%
heezulia
நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_m10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_m10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_m10நமக்கு வேண்டிய நார்ச்சத்து! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு வேண்டிய நார்ச்சத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 21, 2019 6:58 am

நமக்கு வேண்டிய நார்ச்சத்து! E_1576212818

வயிற்று பொருமலா, செரிமான உறுப்புக்குறைபாடா,
மலச்சிக்கலா, உடல் பருமனா...
இவை எல்லாவற்றையும் எளிதில் சீராக்க கூடியது
நார்ச்சத்து தான்.

உணவில், செரிமான உறுப்புகளால், செரிக்கப்பட
முடியாத சில, 'கார்போ ஹைட்ரேட்' என்ற மாவுச்சத்து
பொருட்கள் உள்ளன.

இவற்றை, வேதியியல் அடிப்படையில், துல்லியமாக
பிரித்துக் காட்ட முடியாது என்றாலும், லிக்னின்
செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பெக்டிக் மற்றும்
தாவரப் பிசின்கள், பசைக்கூழ்கள் போன்றவற்றால்
ஆனவை என்று கூற இயலும்.

நார்ச்சத்துக்களைப் பற்றி, 25 ஆண்டுகளுக்கு முன்
எவரும் கண்டு கொண்டதில்லை. அப்போது, செரிக்க
இயலாத எல்லாவற்றையும், ஒட்டு மொத்தமாக,
'சக்கை' என்றழைத்தனர்.
மலச்சிக்கலை நீக்க இது தேவை என்பதை மட்டும்
உணர்ந்திருந்தனர்.

இன்று உடல் நலம் காப்பதில் நார்ச்சத்து முக்கிய
இடத்தைப் பிடித்துள்ளது. ரத்தச் சர்க்கரையைக்
குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்து,
இதய நோய்களை தடுக்கிறது.

பெருங்குடல் புற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இவையெல்லாம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்
பட்டுள்ளது.
-
----------------
நார்ச்சத்து, செரிமான நொதிகளால் செரிக்கப்படுவதில்லை.
மாவுப்பொருட்களான, சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவை போல,
சிறு குடலாலும் கிரகிக்கப்படுவதில்லை.

செரிமான உறுப்பு மண்டலத்தில் பயணிக்கும் போது,
கடற்பஞ்சு போன்று, நீரை இழுத்து, நார்ச்சத்து உப்பிப்
புடைக்கும். இதனால், உணவுக்குழம்பின் பருமனை
அதிகரித்து, குடல் வழி பயண காலத்தைக் கூட்டும்.

ஒவ்வொரு வகை நார்ச்சத்திற்கும் தனிக்குணங்கள்
இருக்கின்றன. சில பித்த உறுப்புகளுடன் இணைந்து,
ரத்த ஓட்டத்தில் கலக்காத வண்ணம் தடை செய்கின்றன.

இதனால், ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து
விடுகிறது. நார்ச்சத்துகளிலுள்ள பெதினையும்,
பிசினையும் உணவுடன் சேர்த்து, சோதித்துப் பார்த்த
போது, உணவிற்குப் பின்னான, ரத்த ஓட்டத்தில்,
குளுக்கோஸ் அளவு குறைந்திருந்தது.

வெந்தயத்திலுள்ள பிசின், ரத்தக் குளுக்கோசையும்,
ரத்த கொழுப்பையும் வெகுவாக குறைக்கிறது என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்தயத்தில், 40 சதவீதம் பிசின் இருக்கிறது; இதே
அளவு பிசின் கொத்தவரை விதையிலும் இருப்பதாக
அறியப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு
நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் துணை
புரிகின்றன. பிற உணவுகளைக் குறைக்கிற போது
ஏற்படும் மலச்சிக்கலை நிவர்த்தி செய்கின்றன.

நார்ப்பொருட்களை உண்ணும் போது, மிகக்
குறைவான சத்தே, உடலினுள் செல்கிறது; நார்ச்
சத்தில்லாத கேக், ரொட்டி, சாக்லெட், ஐஸ்கிரீம்,
பாலாடை, இனிப்பு வகைகள் வாயில் இருக்கிற நேரம்
மிக குறைவாகவே உள்ளது.

எனவே, தேவைக்கு மேல் உண்பது பற்றி தெரிவதில்லை.

காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரை வகைகளை
மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால்,
வாயில் அதிக நேரம் இருப்பதுடன், பசி உணர்வையும்
நீக்குகின்றன. அவற்றை பச்சையாக உண்ணலாம்.

புலால் உணவு வகைள், முட்டை, பால் பொருட்களில்
நார்ச்சத்து எதுவுமில்லை.

அவரை, பீன்ஸ், கொத்தவரை, சோயாபீன்ஸ் போன்ற
காய்கறிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்
கிழங்கு போன்றவற்றைச் சமைத்து உண்ணும் போது
நார்சத்து கிடைக்கிறது.
-
--------------------------
சிறுவர் மலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 21, 2019 11:34 am

நல்ல பகிர்வு அண்ணா......நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 21, 2019 12:01 pm

Code:

காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், கீரை வகைகளை
மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால்,
வாயில் அதிக நேரம் இருப்பதுடன், பசி உணர்வையும்
நீக்குகின்றன. அவற்றை பச்சையாக உண்ணலாம்.

புலால் உணவு வகைள், முட்டை, பால் பொருட்களில்
நார்ச்சத்து எதுவுமில்லை.

அவரை, பீன்ஸ், கொத்தவரை, சோயாபீன்ஸ் போன்ற
காய்கறிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்
கிழங்கு போன்றவற்றைச் சமைத்து உண்ணும் போது
நார்சத்து கிடைக்கிறது.

நல்லதொரு தகவல்கள்
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக