புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
Page 1 of 1 •
ஸ்ரீகாளஹஸ்தி
==================================================
௧.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்
–
தாயுமானசுவாமி
–
2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….
–
காளஹஸ்தி
–
3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…
–
பிருங்கி
–
4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்
–
பத்தாம் திருமுறை
–
5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…
–
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.
–
6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்…
–
திருமங்கையாழ்வார்
–
7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்….
–
கந்தபுராணம்
–
8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்….
–
நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)
–
9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்…
–
ராமானுஜர்
–
10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்…
–
தொண்டரடிப்பொடியாழ்வார்
–
=========================
நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
--
-
–
1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
–
ரத்னாகரர்
–
2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்….
–
கம்பர்
–
3. அயோத்தி என்பதன் பொருள்…
–
யுத்தமில்லாத இடம்
–
4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி…
–
ரிஷ்யசிருங்கர்
–
5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி…
–
லட்சுமணர்
–
6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்…
–
பிரம்மா
–
7. பிரகலாதன் என்பதன் பொருள்….
–
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்
–
8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு …. என்று பெயர்.
–
வைதேகி
–
9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்…
–
கவுதமர்
–
10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்…
–
சதானந்தர்
–
========================================
சூரிய பகவானுக்குரிய நவரத்தினம் …
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
-
–
1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்….
–
ஆரோக்கியம்
–
2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி…
–
சிம்மம்
–
3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்….
–
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
–
4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும்
மதத்தை…. என்று அழைத்தனர்.
–
சவுரம்
–
5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்….
–
மாணிக்கம்
–
6. வேதமந்திரங்களில் சூரியன் …..மந்திரத்திற்கு உரியவராவார்
–
காயத்ரி
–
7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ….உண்டாகும்
–
பக்தியோகம் (அ) ஆன்மிக யோகம்
–
8. சூரியதேவனை……. நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
–
நவக்கிரகநாயகன்
–
9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்…
–
தை முதல் ஆனி வரை
–
10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்…
–
ரதசப்தமி(தை சப்தமி)
–
===========================
பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் —
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
-
–
1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
–
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு
பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
–
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’
என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
–
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
–
ஆணவம்
(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
–
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
–
குற்றாலம்
–
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
–
சங்கார தாண்டவம்
–
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?
–
வெள்ளியம்பலம்(மதுரை)
–
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
–
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
–
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
–
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
–
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….
களி.
–
=====================
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|