ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்

Go down

ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல் Empty ஜனவரி 15-ந்தேதி முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்

Post by ayyasamy ram Sat Dec 28, 2019 4:31 pm

புதுடெல்லி:

இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை
பயன்படுத்தி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய
பொருட்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

இவர்களில் சுமார் 7 கோடி பேர் வேறு மாநிலங்களுக்கு
பிழைப்பு தேடி சென்றுள்ள சாதாரண ஏழை-எளிய மக்கள்
ஆவார்கள்.

அத்தகைய ஏழை தொழிலாளர்கள் பிழைக்க செல்லும்
இடங்களில் அதிக விலை கொடுத்து அத்தியாவசிய பொருட்களை
வாங்கும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தில்
பாதிப்பு ஏற்படுகிறது.

அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு,
“ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” என்ற புதிய திட்டத்தை உருவாக்கி
இருக்கிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு மாநிலத்தில் இருந்து
பிழைப்புக்காக வேறு மாநிலத்திற்கு சென்றிருப்பவர்கள் தங்களது
குடும்ப அட்டையை பயன்படுத்தி ரேசன் கடைகளில் குறைந்த
விலையில் உணவு தானியங்களை பெற முடியும்.

இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து மாநிலங்களில் உள்ள பொதுவிநியோக திட்ட
பயனாளிகளின் தொகுப்பு மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட
ஒரு சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த
மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை
பெற முடியும். இடம் பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு
உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் ஆந்திரா, தெலுங்கானா,
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் சோதனை அடிப்படையில்
நடத்தி பார்க்கப்பட்டது.

அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து “ஒரே நாடு- ஒரே ரேசன் கார்டு”
திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் இந்த திட்டத்தை நாடு முழுவதும்
கொண்டு வருவதற்கான பணிகள் நடப்பதாக மத்திய உணவுத்துறை
மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து இருந்தார். இதற்கான
உபகரணங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை முன்னதாகவே
அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய நுகர்வோர் நலத்துறை மற்றும் உணவு
பொது விநியோக திட்ட துறைகள் இணைந்து செய்து வருகின்றன.

முதல் கட்டமாக அடுத்த மாதம் இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா,
குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா,
கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில்
அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 4 கோடி ஏழை-எளிய தினசரி
கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

ஜூன் மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த
மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக சில மாநிலங்கள் கருதுகின்றன.
தங்கள் மாநில மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அந்த மாநிலங்களில்
உள்ளது.

தமிழ்நாட்டில் இன்னமும் இந்த திட்டத்துக்கான பணிகள் நிறைவு பெறவில்லை.
இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரேசன் கார்டுகளை குடும்பத்
தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது உள்ளது.
தமிழ்நாட்டில் இன்னமும் இந்த பணி முடியவில்லை.

எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையின்போது தமிழ்நாடும் இந்த திட்டத்தில்
சேர்க்கப்படும் என்று தெரிகிறது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள்
வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். அதில் பாதிப்பு வராது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிகளவு எந்த பகுதிக்கு
செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த திட்டத்தில்
உள்ளது. இந்த திட்டம் மூலம் போலி ரேசன் கார்டு அட்டைகளை ஒழிக்க முடியும்.

ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள பயனாளி மற்றொரு மாநிலத்தில் உணவுப்
பொருட்களை வாங்கும் போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்
கீழ் மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். மாநில அரசுகள் தங்கள் மாநில
மக்களுக்கு வழங்கும் நலத்திட்டத்தின் படியான உணவுப் பொருட்களை பெற
முடியாது.

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவச திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இலவச திட்டங்களை வெளி மாநிலங்களில்
இருந்து வரும் தொழிலாளர்கள் பெற இயலாது.

என்றாலும் ரேசன் கார்டுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு
வருவதன் மூலம் மத்திய அரசு தனது புதிய திட்டங்களை இந்த பொதுவிநியோகம்
மூலம் அமல்படுத்த முயற்சி செய்யும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்
சுமார் 5½ லட்சம் நியாய விலைக்கடைகள் உள்ளன.

இந்த கடைகள் மூலம் மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்த அதிக வாய்ப்பு
உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» ஜனவரி 1-ந்தேதி முதல் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க ‘ஓ.டி.பி.’ கட்டாயம்
» நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் அரசாணை வெளியீடு
» கர்ப்பிணிகளுக்கான புதிய மகப்பேறு திட்டம் 10-ந்தேதி முதல் அமல்: உதவித் தொகை ரூ. 12 ஆயிரமாக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum