புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒழுக்கமே உயர்வு தரும் I_vote_lcapஒழுக்கமே உயர்வு தரும் I_voting_barஒழுக்கமே உயர்வு தரும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கமே உயர்வு தரும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 9:23 am

ஒழுக்கமே உயர்வு தரும் Olukkam%20uyarvu%20tharumஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்

ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை

உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்

கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்

உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்

கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்

ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்

வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்

கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்

நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்

கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு

கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்

கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை

மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்

மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை

இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்

இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்

பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது

பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது

விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?

தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்

தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று

அவசியம் தேவை நல் ஒழுக்கம்

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்

ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்

இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்

இரண்டு கால் மிருகம் என்று உணர்

மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று

மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்

கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்

மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு

கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு

மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்

ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று

ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று

நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்

நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்

கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்

கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.

ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த

ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை

ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்

உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்

எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்

ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்

தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்

தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று

மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது

மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்

நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது

உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு

பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு

அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்

அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்

உயிர் மேல் ஆசை இருந்தால்

ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது

நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்

நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்

உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்

உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்

நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்

கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்

ஒழுக்கம் என்பது பால் போன்றது

ஒழுக்கக்கேடு என்பது விசமபோன்றது

ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்

ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்

இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்

எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்

பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்

பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்

விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை

மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்

உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு

ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு

எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்

ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்

நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது

நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்

கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்

ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான்

அவன் பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்

ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்

பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்

பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்

வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை

வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்

தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்

சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்

மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்

மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்

முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை

முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்

ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்

ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
இரா. இரவி, மதுரை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 03, 2010 5:32 pm

சிறப்பான கருத்துக்கள் அடங்கிய நல்ல பதிவு, நன்றி தாமு!



ஒழுக்கமே உயர்வு தரும் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக