புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
59 Posts - 58%
heezulia
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
26 Posts - 25%
mohamed nizamudeen
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
58 Posts - 60%
heezulia
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
23 Posts - 24%
mohamed nizamudeen
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_lcapஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_voting_barஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 23, 2019 8:11 am

ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! E_1576840239

இந்தியாவிலேயே, ஒன்பது ஆஞ்சநேயர் சிற்பங்களை,
ஒரே இடத்தில் உள்ளடக்கிய ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில்,
திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையில்
இருக்கிறது. ஒன்பது பலன்களை தரும் இவர்களை தரிசிப்பது
விசேஷமானது.

ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை, தெற்கே எடுத்து செல்லும்போது,
விழுந்த துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்றுள்ளதாக,
தல புராணங்கள் கூறுகின்றன.

திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன் கோட்டையிலுள்ள
சிறுமலையும், இதன் துகளாகக் கருதப்படுகிறது.

இந்த மலை அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோவில்
அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி, மாலை போல், ஒரு
நீரோடை ஓடுகிறது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்,
ஜெயவரத ஆஞ்சநேயர்.

இவர் மீது, தினமும், காலை, 7:00 மணி முதல் 7:20க்குள்,
சூரியக்கதிர் படர்கிறது.

ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகையான கல்யாண (நல்ல) குணங்கள்
உண்டு. அந்த குணங்களின் அடிப்படையில், நவ ஆஞ்சநேயர்,
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம், ஒன்பது வகையான பிரார்த்தனைகளை செய்யலாம்.

ஜெயவரத ஆஞ்சநேயர் — திட்டங்களில் வெற்றி;
பக்த ஆஞ்சநேயர்-சனி தோஷ நிவர்த்தி;
பால ஆஞ்சநேயர் – -குழந்தை பாக்கியம்;
பவ்ய ஆஞ்சநேயர் – -தொழில், வியாபாரம், பணியில் லாபம்;
யோக ஆஞ்சநேயர் – -அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுதல்…
தியான ஆஞ்சநேயர் – -மன அமைதி;
வீர ஆஞ்சநேயர் – -பிரச்னைகளை தைரியமாக சந்தித்தல்;
பஜன ஆஞ்சநேயர் — கல்வி, கலைகளில் சிறப்பு;
தீர ஆஞ்சநேயர் – -மனோபலம் பெறுதல்.

இங்குள்ள மூலவர் சிலை செய்ய, நாகர்கோவில் அருகே உள்ள
மயிலாடியில் கல் எடுக்கப்பட்டது. கிழக்கு பார்த்து அமைந்துள்ளது,
கோவில். வாசலில் தெற்கு நோக்கி, 23 அடி உயர ஆஞ்சநேயர்,
சுண்ணாம்பு கலவையால் ஆன, சுதை சிற்பமாக அருள்
பாலிக்கிறார்.

மூலவர், ஜெயவரத ஆஞ்சநேயரைச் சுற்றி, தெற்கு நோக்கி,
மூன்று ஆஞ்சநேயர்களும், மேற்கு நோக்கி, இருவரும், வடக்கு
நோக்கி, மூவரும் அருள்பாலிக்கின்றனர்.
எந்த திசையில் இருந்து பிரச்னை வந்தாலும், அவற்றை தீர்த்து
வைப்பதே இவர்களது பணி என, பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் அமாவாசையன்று, வணங்குவது
சிறப்பு. தை, ஆடி அமாவாசைகள் மிகவும் உகந்த நாட்கள்.

காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கோவில்
திறந்திருக்கும்.

மதுரை – திண்டுக்கல் நான்கு வழி சாலையில், 32 கி.மீ., துாரத்தில்,
குலசேகரன்கோட்டை உள்ளது.

தி. செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 23, 2019 4:41 pm

ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! 3838410834 ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! 103459460 ஒரே கோவிலில், 9 ஆஞ்சநேயர்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 23, 2019 10:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக