புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
83 Posts - 51%
heezulia
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
6 Posts - 4%
prajai
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
125 Posts - 54%
heezulia
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
8 Posts - 3%
prajai
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 10:53 am

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, "அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

"மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
"தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், " தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.
ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.
அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
"பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.
"தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

"அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.
வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை.ஒவ்வொரு கஷ்டத்திலும் நமக்கான நன்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் எந்த துன்பமும் நம்மை பாதிக்காது.

- படித்ததில் பிடித்தது...நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக