புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
48 Posts - 60%
heezulia
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
43 Posts - 60%
heezulia
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_m10காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணமில்லாமல் இறைவன் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 20, 2019 10:53 am

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, "அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

"மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டிதான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
"தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன். வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், " தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.
ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.
அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
"பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.
"தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

"அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.
வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை.ஒவ்வொரு கஷ்டத்திலும் நமக்கான நன்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் எந்த துன்பமும் நம்மை பாதிக்காது.

- படித்ததில் பிடித்தது...நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக