புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
Page 1 of 1 •
குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310265குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக்
கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை)
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலம்
லக்னௌ மற்றும் சாம்பல் பகுதிகளில் இந்தப் போராட்டம் வன்முறையில்
முடிந்தது. தில்லியில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர்
ராமச்சந்திர குஹா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர்
யோகேந்திர யாதவ், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்,
கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு
தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில்
நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை
அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப்
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை இணை அமைச்சர்
ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா
ஆகியோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டது.
தினமணி
வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக்
கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை)
நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலம்
லக்னௌ மற்றும் சாம்பல் பகுதிகளில் இந்தப் போராட்டம் வன்முறையில்
முடிந்தது. தில்லியில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர்
ராமச்சந்திர குஹா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர்
யோகேந்திர யாதவ், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித்,
கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு
தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில்
நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை
அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப்
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை இணை அமைச்சர்
ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா
ஆகியோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டது.
தினமணி
Re: குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310266-
சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில்
பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில்
சென்று அழைப்பு விடுத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகள்
குறித்து ஆயோசிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை
காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர்
மு.க. ஸ்டாலின், 'குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு
திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும், இதே கருத்தை வலியுறுத்தி சென்னையில் வரும்
23ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் பேரணி
தொடங்கும். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக்
கட்சிகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரணியில்
பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக நேரில் சென்று
அழைப்பு விடுத்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை நிலையச்
செயலாளர் பூச்சி முருகன் இருவரும், ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு
நேரில் சென்று கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமணி
Re: குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!
#1310272சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து பேசிய அனைத்து கட்சியினர் கருத்துகளும் அவை குறிப்பில் இருந்து நீக்கம்
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு நாளில் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு மற்றும் மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் ஆகிய பிரச்சினைகளை மையப்படுத்தி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் சட்டசபையின் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 3-வது நாளான நேற்று சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் மராட்டியத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை மாநில அரசாங்கம் அமல்படுத்தாமல் இருக்க முடிவெடுக்க முடியாது என்றார்.
பாரதீய ஜனதாவின் சுதீர்முங்கண்டிவார் பேசுகையில், ஜனாதிபதி, நாடாளுமன்றம், சபாநாயகரின் முடிவுகள் மீது சட்டசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார். ஆனால், இதற்கு முன் இந்த சபை பயங்கரவாத தடுப்பு சட்டம் (பொடா) குறித்து விவாதித்து உள்ளது என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் பேசுகையில், குடியுரிமை சட்டம் இந்து அல்லது முஸ்லிம் பற்றியது அல்ல. இது ஏழை, பணக்காரர்கள் பற்றியது. இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்புக்கு விரோதமாக பேசிய அனைத்துகட்சியினர் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் நானா பட்டோலே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த விவாத்தின் போது, அமளி காரணமாக சபை இரண்டு முறை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மாநில அரசு விவசாய விரோத கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினத்தந்தி
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு நாளில் வீர சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் சர்ச்சை பேச்சு மற்றும் மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் ஆகிய பிரச்சினைகளை மையப்படுத்தி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் சட்டசபையின் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 3-வது நாளான நேற்று சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் மராட்டியத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை மாநில அரசாங்கம் அமல்படுத்தாமல் இருக்க முடிவெடுக்க முடியாது என்றார்.
பாரதீய ஜனதாவின் சுதீர்முங்கண்டிவார் பேசுகையில், ஜனாதிபதி, நாடாளுமன்றம், சபாநாயகரின் முடிவுகள் மீது சட்டசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார். ஆனால், இதற்கு முன் இந்த சபை பயங்கரவாத தடுப்பு சட்டம் (பொடா) குறித்து விவாதித்து உள்ளது என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் பேசுகையில், குடியுரிமை சட்டம் இந்து அல்லது முஸ்லிம் பற்றியது அல்ல. இது ஏழை, பணக்காரர்கள் பற்றியது. இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்புக்கு விரோதமாக பேசிய அனைத்துகட்சியினர் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் நானா பட்டோலே அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக இந்த விவாத்தின் போது, அமளி காரணமாக சபை இரண்டு முறை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே மாநில அரசு விவசாய விரோத கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறி சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் - நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது
» குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
» மருத்துவ படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு ரத்தாகிறது? நாடு முழுவதும் எதிர்ப்பு எதிரொலி
» பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் - நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது
» குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|