Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
2 posters
Page 1 of 1
உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
சென்னை :
காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால்,
மார்க்கெட்டிற்கு செல்ல, பொதுமக்கள் தயங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி ந
டக்கிறது. அது, போதுமானதாக இல்லாததால், கர்நாடகா,
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும்
காய்கறிகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
மஹாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வருகிறது.
தற்போது, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும்,
புதிதாக காய்கறி செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
புதிய செடிகளில் இருந்து, காய்கறிகள் இன்னும் அறுவடைக்கு
வராததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கிலோ முருங்கைக்காய், 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால்,
மார்க்கெட்டிற்கு செல்ல, பொதுமக்கள் தயங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி ந
டக்கிறது. அது, போதுமானதாக இல்லாததால், கர்நாடகா,
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும்
காய்கறிகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
மஹாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வருகிறது.
தற்போது, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும்,
புதிதாக காய்கறி செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
புதிய செடிகளில் இருந்து, காய்கறிகள் இன்னும் அறுவடைக்கு
வராததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கிலோ முருங்கைக்காய், 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Re: உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
இதுபோல, எல்லா காய்கறிகளின் விலையும் எகிறியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில், விலை அதிகமுள்ள காய்கறிகளை
வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட
காய்கறி வியாபாரிகள் வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி,
லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, கூடுதல் விலைக்கு
விற்கின்றனர்.
காய்கறிகள் விலை அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க
மார்க்கெட்களுக்கு செல்ல, பொதுமக்கள் அச்சப்படும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
-
என்ன காய்; என்ன விலை?
காய்கறி (கிலோ) - விலை (ரூபாயில்)
பெல்லாரி வெங்காயம் - 130
ஆந்திரா வெங்காயம் - 100 , 120
சாம்பார் வெங்காயம் - 160
தக்காளி - 20
பீன்ஸ் - 60
கேரட் - 50
பீட்ரூட் - 30
உருளைக் கிழங்கு - 35
அவரைக்காய் - 50
வெண்டைக்காய் - 40
கத்தரிக்காய் - 30
சேப்பங்கிழங்கு - 30
சேனைக்கிழங்கு - 35
பச்சைப் பட்டாணி - 50
பச்சை மிளகாய் - 30
இஞ்சி - 70
சவ்சவ் - 25
முள்ளங்கி - 30
புடலங்காய் - 25
கொத்தவரை - 30
பாகற்காய் - 40
மாங்காய் - 80
குடைமிளகாய் - 40
முருங்கைக்காய் - 450
பட்டர் பீன்ஸ் - 130
Re: உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
ayyasamy ram wrote:சென்னை :
காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால்,
மார்க்கெட்டிற்கு செல்ல, பொதுமக்கள் தயங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடி ந
டக்கிறது. அது, போதுமானதாக இல்லாததால், கர்நாடகா,
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும்
காய்கறிகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
மஹாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வருகிறது.
தற்போது, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும்,
புதிதாக காய்கறி செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
புதிய செடிகளில் இருந்து, காய்கறிகள் இன்னும் அறுவடைக்கு
வராததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, கிலோ முருங்கைக்காய், 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ம்ம்.. இங்கும் பெங்களூரில் அதே நிலை தான்...விலை மிகவும் கொடி கட்டிப் பார்க்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
மேற்கோள் செய்த பதிவு: 1310162ayyasamy ram wrote:
இதுபோல, எல்லா காய்கறிகளின் விலையும் எகிறியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில், விலை அதிகமுள்ள காய்கறிகளை
வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட
காய்கறி வியாபாரிகள் வாகன வாடகை, ஏற்றி இறக்கும் கூலி,
லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, கூடுதல் விலைக்கு
விற்கின்றனர்.
காய்கறிகள் விலை அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க
மார்க்கெட்களுக்கு செல்ல, பொதுமக்கள் அச்சப்படும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
-
என்ன காய்; என்ன விலை?
காய்கறி (கிலோ) - விலை (ரூபாயில்)
பெல்லாரி வெங்காயம் - 130
ஆந்திரா வெங்காயம் - 100 , 120
சாம்பார் வெங்காயம் - 160
தக்காளி - 20
பீன்ஸ் - 60
கேரட் - 50
பீட்ரூட் - 30
உருளைக் கிழங்கு - 35
அவரைக்காய் - 50
வெண்டைக்காய் - 40
கத்தரிக்காய் - 30
சேப்பங்கிழங்கு - 30
சேனைக்கிழங்கு - 35
பச்சைப் பட்டாணி - 50
பச்சை மிளகாய் - 30
இஞ்சி - 70
சவ்சவ் - 25
முள்ளங்கி - 30
புடலங்காய் - 25
கொத்தவரை - 30
பாகற்காய் - 40
மாங்காய் - 80
குடைமிளகாய் - 40
முருங்கைக்காய் - 450
பட்டர் பீன்ஸ் - 130
இங்கு எந்த காய்கறியும் 60 - 70 ரூபாய்க்கு குறைவில்லை அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» உச்சத்தில் தங்கம் விலை !
» வீழ்ச்சியில் பங்குச்சந்தைகள்; உச்சத்தில் தங்கம் விலை
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்
» உச்சத்தில் தங்கம் விலை !
» வீழ்ச்சியில் பங்குச்சந்தைகள்; உச்சத்தில் தங்கம் விலை
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|