புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
Page 1 of 1 •
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையால்
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்க மாணவர்களுக்கு உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அக்கல்லூரிக்கு அரசு நிதி உதவி அளித்தால் நிறுத்தனும் .அக்கல்லூரி இழப்பீடு வழங்க உத்தரவிடனும். படிக்கும் மாணவர்களை வன்முறையில் தூண்டிய தும் கண்டிக்க தக்கதே. இவர்கள் நாட்டை பாழ்படுத்தவே படிக்கிறார்களா சே சே சட்டத்தின் நன்மையை அறியாது ஆணவத்தில் செயல்படுவது பொது சொத்துக்கு சேதம் விளை விப்பது மிருகத்தனம். இவர்கள் கல்வியால் நாடு பாழ்தான்.
- Sponsored content
Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|