புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
19 Posts - 3%
prajai
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 உண்மையான வயது! Poll_c10 உண்மையான வயது! Poll_m10 உண்மையான வயது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 17, 2019 8:59 pm

 உண்மையான வயது! Art4
-


சாந்தமும், அமைதியும் தவழந்த அந்தத் துறவியைப்
பார்த்ததுமே, முதியவர் ஆனந்த ரூபருக்குப் பிடித்து விட்டது!

அது மட்டுமல்ல, மென்மையான துறவியின் குரல் ஆனந்த
ரூபருக்கு இதமாக இருந்தது. துறவியின் சீடர்களின்
ஒழுக்கமும் அவரைக் கவர்ந்தது. மேலும் ஆசிரமக் குடில்,
அருகில் ஓடிய நதி, மரங்கள் அடர்ந்த நதிக்கரை, பறவைகள்
என அந்த சூழ்நிலை ஆனந்த ரூபரை வசீகரித்தது. மனதில்
அமைதியும் ஏற்பட்டது.

அவர், துறவியைப் பார்த்து, "" நான் சிறிது நாட்கள் இங்கு
தங்கலாமா?
'' என்று கேட்டார்.

""தாராளமாக!...'' என்றார் துறவி.

""என்னாலான உதவிகளைச் செய்து கொண்டு இங்கே தங்க
விரும்புகிறேன்.... எனது பணி என்ன என்பதைத் தாங்கள்
விளக்கினால் நல்லது. மேலும் நானும் ஆசிரம வேலைகளில்
பங்கு கொள்ள விரும்புகிறேன்.... ''

"" நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்யலாம்....
இயலாததை மறுக்கலாம்.... உங்களுக்குப் பூரண சுதந்திரம்
உள்ளது!''

ஆனந்த ரூபருக்கு உணவு பறிமாரப்பட்டது. உண்டார்.
உறங்கினார். ஆசிரமத்தின் பணிகளில் பங்கு கொண்டார்.
இயன்றவரை குருவுக்குப் பணிவிடை செய்தார். மனம்
நிம்மதியாக இருந்தது. சில வருடங்கள் உருண்டோடின.

துறவிக்கு ஆனந்தரூபரை மிகவும் பிடித்து விட்டது. ஒருநாள்
அவரை அழைத்தார்.

""உங்களுக்கு என்ன வயது ஆகிறது?'' என்று கேட்டார்
""நான்கு!''
""என்ன இது?.... இப்படிச் சொல்கிறீர்கள்?.... உங்களைப்
பார்த்தால் அறுபது வயதிற்கும் மேல் ஆகியிருக்கும் போல்
இருக்கிறதே!....'' என்றார் குருவாகிய துறவி.

""ஸ்வாமி!....இங்கு நான் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன!....
இங்கு வந்ததிலிருந்துதான் நான் நிம்மதியுடன் இருக்கிறேன்!....
உண்மையில் இதற்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு
எந்தப் பலனும் இல்லை... இங்கு எனது வாழ்க்கையில் ஒரு
அர்த்தம் இருப்பதாக உணர்க்கிறேன்...

அர்த்தமற்ற வாழ்க்கை கணக்கில் வராது. அர்த்தமுள்ள, நிம்மதி
மிகுந்த வாழ்க்கையை நான் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து
வருகிறேன். சொல்லப்போனால் இங்கு வந்த பிறகுதான் நான்
ஞானமடைந்தேன்!

இங்குதான் புதிய பிறப்பாக உணர்கிறேன். எனவே இந்த நான்கு
ஆண்டுகள்தான் எனது உண்மையான வயது!'' என்று கூறினார்
ஆனந்த ரூபர்.

குரு அவரை நோக்கிப் புன்னகைத்தார். அவரை ஆரத்
தழுவிக்கொண்டார். அந்தத் துறவிதான் கெளதம புத்தர்!
-----------------------
By மயிலை மாதவன் |சிறுவர்மணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 21, 2019 11:44 am

 உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 3838410834  உண்மையான வயது! 103459460  உண்மையான வயது! 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக