புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
2 Posts - 50%
viyasan
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
21 Posts - 4%
prajai
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_m10நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Dec 04, 2009 6:34 pm

நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் DSCN0263-1

"ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு! (அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!! என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...

´ரிக்´ வேதத்தில் பெண் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது...

"பெண்ணே! உன் கண்கள் நிலத்தை மட்டுமே பார்க்க வேண்டும். தலை நிமிர்வது குற்றம். கால்களை குறுக்கி நட, கால் அகல விரித்து உட்காராதே, முகத்தை மறைத்து முக்காடு இட்டுக்கொள்" என்று நிற்பதில் இருந்து உட்காரும் வரையில் பெண்ணின் செயல்களை சமயம் தீர்மாணிக்கிறது.

ஆனால், இன்று எவ்வளவோ மாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழ்ந்தாலும் பெண்ணை அடங்கியவளாக, பலவீனமானவளாக, அதைரியமுடையவளாகவே திரைப்படங்களிலும் அல்லது வாழ்க்கையிலும் ஒரு பிம்பத்தை கொடுக்க முற்படுகிறார்கள்.

பரதநாட்டியத்திற்கும், சங்கீதத்திற்கும், சமையற்கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தற்காப்புக் கலைகளுக்கும், வீரக்கலைகளுக்கும் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? பெண்ணுரிமை பேசும் பெண்கள் கூட தன்னுடைய பெண்பிள்ளைகளுக்கு வீர உணர்ச்சியும், தைரியத்தையும் உருவாக்க முற்படுவதில்லை. உரிமையும், சுதந்திரத்தையும் பேசுவது தான் பெண்ணுரிமையா? சிகரெட் புடிப்பதும், தண்ணீ அடிப்பதும் தான் சுதந்திரமா?

´ரேப்´ செய்ய வருபவனிடம் நீ யாருடா என்னை ´ரேப்´ செய்ய... நான் செய்கிறேன்டா உன்னை ´ரேப்´பு... என்று ஒரு டலாக் விடும் அளவுக்கு தைரியம் வரவேண்டாமா?

பெண் இப்படி பேசினால் பஜாரி, அடங்காப்பிடாரி என்று சொல்லி விடுவார்கள். நான் குறிப்பிடுவது இக்காட்டான சூழ்நிலை வரும் போது உதறிக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் ஓடுவது தான் எதிராளிக்கு உற்சாகத்தை கொடுக்கிறது?

இப்படி ஒரு கேள்வியை கேட்டால் இது "கேசா" என்று முழிப்பானா... மாட்டானா...

அடக்கமும், வீரமும் இரண்டுமே தேவைதான் என்பதை இந்த பெண்கள் உணர்ந்தாலும், வீரம் என்பதை ஆணுக்கு உரியது என்றும், அடக்கம் என்பது பெண்களுக்கு உரியது என்றும் ஏன் நினைக்கிறார்கள்? [ஆனால் உண்மையில் பெண்கள் வீட்டுக்குள் காட்டும் வீரம் பல குடும்பங்களில் வேறுமாதிரி]

பெண்கள் குறித்து பெரியார் சொல்லுவார்:

"நம் பெண்கள், நாட்டுக்கு, சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதும் தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? என்பது எல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல், தாங்களும் ஆக வேண்டும் என்றில்லாமல், இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமூதாயத்தின் கீழ்ப்போக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்."

பெண்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தங்கள் பெண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து...

நன்றி :- தமிழச்சி





ஈகரை தமிழ் களஞ்சியம் நீ யாருடா என்னை ரேப் செய்ய..நான் செய்கிறேன்டா உன்னை ரேப் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
saudigentleman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009

Postsaudigentleman Sun Jan 03, 2010 11:24 pm

I am very sorry...I do not agree with this opinion expressed here. No religion suppresses women ...but it prescribes some code of conduct which are beneficial for all mankind...
Actually women in western countries, where full freedom and liberty exists for women, are attacked or raped or subjected to torture either physically or mentally..etc.. But in eastern countries generally the condition of women is safer than other developed countries.
The point here i wish to mention is that liberty is not a key to safety of women and what Periyar..(Is he really a Periyar? It is another million dolar question.)said is not a rule it was just a saying lime the sayings of any one lay man in our society. So no need to worry about our ladies. They live safer and happier than majority of the developed countries.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக