புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
Page 1 of 1 •
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையால்
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்க மாணவர்களுக்கு உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அக்கல்லூரிக்கு அரசு நிதி உதவி அளித்தால் நிறுத்தனும் .அக்கல்லூரி இழப்பீடு வழங்க உத்தரவிடனும். படிக்கும் மாணவர்களை வன்முறையில் தூண்டிய தும் கண்டிக்க தக்கதே. இவர்கள் நாட்டை பாழ்படுத்தவே படிக்கிறார்களா சே சே சட்டத்தின் நன்மையை அறியாது ஆணவத்தில் செயல்படுவது பொது சொத்துக்கு சேதம் விளை விப்பது மிருகத்தனம். இவர்கள் கல்வியால் நாடு பாழ்தான்.
- Sponsored content
Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|