Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
2 posters
Page 1 of 1
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையால்
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள்
200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர்
தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப்
பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும்
சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும்
தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும்
ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த
மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப்
புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின்
தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத்
துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப்
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை
மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர்
புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும்
நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால்
நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள்
ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம்
நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல்
இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும்
உடன் சென்றனர்.
நியூஸ் ஜெ.டிவி
Re: டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்க மாணவர்களுக்கு உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை,
வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள
முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியதைக் கண்டித்தும்,
அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜாமியா மிலியா
பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியபோது
3 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது காவல்
துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர்.
மாணவர்களின் தாக்குதலில் காவல்துறையினர் சிலரும் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே, அமைதியான
வழியில் போராட்டம் நடத்த உரிமையுள்ளதாகவும், சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு
உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.
வன்முறையும் பொதுச்சொத்துக்களை அழிப்பதையும் நிறுத்தும் வரை
இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார். வன்முறை
நிறுத்தப்பட்டால்தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
முடியும் எனவும் தெரிவித்தார்.
நியூஸ் ஜெ.டிவி
Re: டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
அக்கல்லூரிக்கு அரசு நிதி உதவி அளித்தால் நிறுத்தனும் .அக்கல்லூரி இழப்பீடு வழங்க உத்தரவிடனும். படிக்கும் மாணவர்களை வன்முறையில் தூண்டிய தும் கண்டிக்க தக்கதே. இவர்கள் நாட்டை பாழ்படுத்தவே படிக்கிறார்களா சே சே சட்டத்தின் நன்மையை அறியாது ஆணவத்தில் செயல்படுவது பொது சொத்துக்கு சேதம் விளை விப்பது மிருகத்தனம். இவர்கள் கல்வியால் நாடு பாழ்தான்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
» கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|